Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

‘இளைஞரணிக்கு உதயநிதி; இறுகப் பற்றிக்கொள்ளுங்கள்!’ மு.க.ஸ்டாலின்!

திமுக இளைஞரணியின் 2வது மாநில மாநாட்டிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், “இளைஞரணியை வழிநடத்த உங்களுக்கு உதயநிதி கிடைத்துள்ளார். அவரை இறுகப்பற்றிக்கொள்ளுங்கள்” என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக இளைஞர் அணி 2-வது மாநில மாநாடு…

பிரதமருக்கு கருப்பு கொடி காட்ட முயற்சி: காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு வீட்டுக்காவல்!  

சென்னை வந்த பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து, கருப்பு கொடி காட்ட முயன்ற காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் மூன்று பேரை போலீசார் வீட்டு காவலில் வைத்தனர். சென்னை வந்த பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கருப்பு கொடி மற்றும் கருப்பு…

ஆன் தி ஸ்பாட்டில் அன்பில்! சேலம் மாநாடு விறுவிறு..!

அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு தி.மு.க. இளைஞரணியில் இரண்டாவது மாநாடு மிகப் பிரம்மாண்டமாக நாளை நடக்கிறது. உதயநிதியின் உயிர் நண்பரும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி சேலத்தில் நடக்கும் மாநாட்டு திடலை இன்று நேரில் ஆய்வு செய்தார்.…

ராமர் கோவில் கும்பாபிஷேகம்! வானதி திடீர் கோரிக்கை..!

ராமர் கும்பாபிஷேக விழாவிற்கு மற்ற மாநிலங்களில் விடுமுறை அளிப்பது போல தமிழ்நாட்டிலும் விடுமுறை அறிவிக்க வேண்டும் என பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். கோவை கெம்பட்டி காலனி பகுதியில் பாஜக சின்னத்தை சுவற்றில் வரையும் நிகழ்ச்சியில் கோவை தெற்கு…

பா.ம.க. – காங். – கம்யூ.வுக்கு வலை! எடப்பாடி திடீர் உத்தரவு

தி.மு.க. இளைஞரணி மாநாடு நாளை நடைபெறவுள்ள நிலையில், ‘பாமக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளை விமர்சிக்க வேண்டாம்’ என அதிமுகவினருக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் குறைவான காலமே இருக்கும் நிலையில்,…

பேச்சுவார்த்தை குழு மற்றும் தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழு அமைத்து வைகோ அறிவிப்பு !

பாராளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பான தேர்தல் அட்டவணையை பிப்ரவரி மாத இறுதி அல்லது மார்ச் மாதத்தில் வெளியிட தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது. 10 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்…

பிரதமர் வருகையையொட்டி ஸ்ரீரங்கத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு !

3 நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி நேற்று சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் ‘கேலோ இந்தியா’ போட்டியை தொடங்கி வைத்தார். நேற்று இரவு கவர்னர் மாளிகையில் தங்கியிருந்த பிரதமர் மோடி இன்று திருச்சி செல்வதற்காக சாலை மார்க்கமாக சென்னை…

பா.ஜ.க.வை நெருங்கும் திமுக! ஜெயக்குமார் ‘ஓபன் டாக்’!

‘அ.தி.மு.க.வுக்கும் பா.ஜ.க.வுக்கும் உறவு இருக்கிறது என்பது முற்றிலும் தவறு! தி.மு.க. தான் தற்போது பா.ஜ.க.விடம் நெருக்கம் காட்டி வருகிறது. மறைமுக உறவையும் வைத்திருக்கிறது’ என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருக்கிறார். 2022ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட…

இளைஞரணி மாநாடு! கொடியேற்றும் கனிமொழி! வரவேற்கும் ஜோயல்!

தி.மு.க. இளைஞரணி மாநாட்டில் தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி., கொடியேற்றுகிறார். இளைஞரணி துணைச் செயலாளர் எஸ்.ஜோயல் வரவேற்கிறார். எனவே, இன்றே களைக்கட்டத் தொடங்கிவிட்டது. திமுக இளைஞர் அணியின் 2-வது மாநில மாநாடு சேலம் மாவட்டம் பெத்த நாயக்கன் பாளையத்தில்…

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு கோடநாட்டில் மணி மண்டபம் – சசிகலா !

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு கோடநாட்டில் மணி மண்டபம் அமைக்கும் பணியில் அவரது தோழி சசிகலா ஈடுபட்டுவருகிறார். இந்த நிலையில், ஜெயலலிதாவின் தோழி, சசிகலா கோடநாடு எஸ்டேட் பயணத்துக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து; முதலமைச்சர் ஜெயலலிதா ஏன் ஓய்வுக்காக வெளிநாடு செல்லவில்லை; அவருக்கு…