உதயநிதி வழங்கிய பொற்கிழியில் பணம் ‘அபேஸ்’!
சிவகங்கை மாவட்டத்தில் அமைச்சர் உதயநிதி வழங்கிய பொற்கிழியில் பணத்தை எடுத்து கொண்டதாக நிர்வாகிகள் மீது திமுக மூத்த உறுப்பினர்கள் புகார் தெரிவித்தனர். திருப்பத்தூர் அருகே என்.வைரவன்பட்டியில் திமுக சார்பில் கட்சியின் மூத்த உறுப்பினர்களுக்கு பொற்கிழி வழங்கும் விழா, கடந்த பிப்.17-ம் தேதி…
