அரியணையில் அ.தி.மு.க…ஓ.பி.எஸ். – இ.பி.எஸ். உருக்கமான அறிக்கை..!
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சபதத்தை நாமும் ஏற்று அ.தி.மு.க.வை அரியணையில் மீண்டும் அமர வைப்போம் என்று ஓ.பி.எஸ். & இ.பி.எஸ். அறிக்கை விடுத்துள்ளனர். அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,‘‘அம்மாவின் வாழ்வும்,…