Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

அரியணையில் அ.தி.மு.க…ஓ.பி.எஸ். – இ.பி.எஸ். உருக்கமான அறிக்கை..!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சபதத்தை நாமும் ஏற்று அ.தி.மு.க.வை அரியணையில் மீண்டும் அமர வைப்போம் என்று ஓ.பி.எஸ். & இ.பி.எஸ். அறிக்கை விடுத்துள்ளனர். அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,‘‘அம்மாவின் வாழ்வும்,…

அடுத்த ஜனாதிபதி யார்..?- பரபரப்பை கிளப்பும் எதிர்பார்ப்பு!

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிகாலம் வருகிற ஜூலை மாதம் முடிவடைகிறது. இதையடுத்து அடுத்த ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வருகிற ஜூன் அல்லது ஜூலை மாதம் நடைபெற உள்ளது. புதிய ஜனாதிபதியை பாராளுமன்ற எம்.பி.க்கள், மேல்சபை எம்.பிக்கள் மற்றும் மாநில சட்டசபை உறுப்பினர்கள்…

ஒரு ஓட்டு வித்தியாசத்தில்
வாகை சூடிய வேட்பாளர்கள்!

உள்ளாட்சித் தேர்தல் என்றாலே சுவாரஸ்யத்திற்கு பஞ்சம் இருக்காது. அந்த வகையில் சிங்கிள் வோட்டில் வாகை சூடிய வேட்பாளர்களைப் பார்க்கலாம்..! ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேரூராட்சி 13-வது வார்டு தி.மு.க. வேட்பாளர் சுகந்தி 341 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க.…

தி.மு.க.வின் கோட்டையான
கொங்கு மண்டலம்..!
உற்சாகத்தில் உ.பி.க்கள்!

கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களை உள்ளடக்கியது தான் கொங்கு மண்டலம். நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. இந்த நிலையில்தான் அமைச்சர் செந்தில் பாலாஜியை வைத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின்…

தி.மு.க.வில் இணைந்த
அ.தி.மு.க. கவுன்சிலர்கள்!

மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சி 9வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட்ட அருண் சுந்தர பிரபு வெற்றிப் பெற்றார். இந்த நிலையில் வெற்றிப் பெற்று கவுன்சிலராக தேர்வான அருண் சுந்தர பிரபு, அமைச்சர் மூர்த்தி முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அதே போல்…

எடப்பாடியார் கோட்டையில் தி.மு.க. கொடி!

முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் கோட்டையில் தி.மு.க. கொடி பறக்கத் தொடங்கியிருக்கிறது. இதற்கு காரணம், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவின் தேர்தல் வியூகம்தான் என்கின்றனர் நடுநிலையாளர்கள் சேலம் மாவட்டத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் வாக்கு எண்ணிக்கை 16 மையங்களில்…

ஒரத்தநாடு பேரூராட்சியை கைப்பற்றிய அ.ம.மு.க.!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 19-ந்தேதி நடைபெற்றது. இத்தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி, அதிமுக, பாஜக, பாமக, அமமுக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் போட்டியிட்டன. இதனால் தேர்தல் களத்தில்…

‘சிங்கிள்’ ஓட்டுக்கூட கிடைக்கலையே..?

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை இன்று (பிப்.,22) நடக்கிறது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி கவுன்சிலர்களுக்கான வெற்றி, தோல்வி நிலவரம் வெளியானது. சிவகங்கை நகராட்சி 1வது வார்டில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் செங்கோல் என்பவர் ஒரு ஓட்டு கூட பெறாமல்…

அ.தி.மு.க.வை குலுக்கலில்
வீழ்த்திய பா.ஜ.க.!

தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக கடந்த 19-ந்தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இன்று தொடங்கிய வாக்கு எண்ணிக்கையின்போது நெல்லை மாவட்டம்…

தயாரிப்பாளர் கோரிக்கை…
நிராகரித்த சாய்பல்லவி..!

கொரோனா பரவல் காரணமாக பலரது வாழ்வாதாரமும் முடங்கி இருந்தது. பல்வேறு நிறுவனங்கள் கொரோனாவால் பின்னடைவை சந்தித்துள்ளன. இதில் பெரிய நெருக்கடியை சந்தித்துள்ளது சினிமா துறை. மலையாள படமான பிரேமம் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் சாய் பல்லவி. அதன்பிறகு மாரி…