Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

ஓபிஎஸ் உருவாக்கிய ‘அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு!’

‘அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்பு குழு’ ஒன்றை ஓ.பி.எஸ். உருவாக்கியிருப்பதுதான் அ.தி.மு.க.வில் பெரும் பரபரப்பை கிளப்பியிருக்கிறது. அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை பிரச்சனை தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த நிலையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க.வின் கொடி, பெயர்,…

கிறிஸ்துமஸ் தினத்தன்று இளைஞரணி மாநாடா? அதிமுக எதிர்ப்பு!

எம்.ஜி.ஆர். நினைவுநாளில் கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுவதற்கு டாக்டர் சரவணன் கடும் எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டநிலையில், கலைஞர் நூற்றாண்டு விழா தேதி மாற்றப்பட்டது. இந்த நிலையில்தான், ‘டிசம்பர் 24 ஆம் தேதி இரவு கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்படும் நிலையில், கிறிஸ்துவர்களுக்கு…

புயலே உருவாகவில்லை… ‘பேய்’ மழை பெய்தது எப்படி..?

புயலே உருவாகவில்லை… ஆனால், தென்னமாவட்டங்களில் பெய்த ‘பேய்’ மழையால் பல கிராமங்களில் மூழ்கின! இதற்கு என்ன காரணம் என்ற தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது. தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இன்றும் நாள் முழுவதும் தொடர் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம்…

கலைஞர் 100… நயன், சாய் பல்லவிக்கு நேரில் அழைப்பு!

கலைஞர் நூற்றாண்டு விழா அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில், அதற்காக தனுஷ், நயன்தாரா, சாய் பல்லவி ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. தமிழ் சினிமாவில் காலம் கடந்து கொண்டாடப்படும் பல்வேறு படைப்புகளை கொடுத்தவர் கலைஞர் கருணாநிதி. அவரின் கலைப் பயணத்தை…

‘நீட் விலக்கு திமுகவின் தோல்வி!’ டாக்டர் சரவணன் ஆவேசம்..!

‘நீட் விலக்கு தி.மு.க.வின் தோல்வி’ என அ.தி.மு.க.வின் மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் சரவணன் சாட்டையை சுழற்றியிருக்கிறார். இது தொடர்பாக பேசிய அ.தி.மு.க. மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் பா.சரவணன், ‘‘பெருமழையால் சென்னை, திருவள்ளுவர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்கள்…

தமிழகம் முழுவதும் 380 ஆசிரியர்களுக்கு கனவு ஆசிரியர் விருது!

கற்பித்தலில் புதுமையை புகுத்தியும் மற்றும் தொழில் நுட்ப திறனை பயன்படுத்தி கற்பித்தலை செய்யும் ஆசிரியர்களை கண்டறிந்து அவர்களின் கல்வித்திறன் மற்றும் கற்பித்தல் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் கனவு ஆசிரியர் விருது வழங்கப்படுகிறது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் இருந்து 380 ஆசிரியர்கள்…

மூழ்கிய தென் மாவட்டங்கள்! முதல்வர் அதிரடி உத்தரவு!

சென்னையை மிக்ஜாம் புயல் புரட்டி போட்ட நிலையில், தென் மாவட்டங்களை கனமழை மிரட்டி வருகிறது. தெற்கு இலங்கை கடற்கரையை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நேற்று முன்தினம் தொடங்கிய…

‘மாதவிடாய்’ விடுப்பு! மாதர் சம்மேளனம் கண்டனம்!

மாதவிடாய் காலங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் நெருக்கடி காரணமாக, ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக மாநிலங்களவையில் பேசிய மத்திய மகளிர் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, “மாதவிடாய் சுழற்சி என்பது குறைபாடல்ல. அது இயல்பானதே. எனவே…

நாளைய நம்பிக்கை உதயநிதி! இளைஞரணி மாநாட்டின் எழுச்சி பாடல்!

தி.மு.க. இளைஞரணி இரண்டாவது மாநில மாநாடு சேலத்தில் வருகிற 24ம் தேதி நடக்க இருக்கிறது. இதற்காக மாநில இளைஞரணி துணைச் செயலாளர் தூத்துக்குடி எஸ்.ஜோயல் உருவாக்கிய பாடல் வரிகள்தான் தி.மு.க.வின் மேடைகள்தோறும் தற்போது ஒலித்து வருகிறது. தி.மு.க.வின் இளைஞரணிச் செயலாளராக இருந்த…

ஒரே விமானத்தில் நாளை கோவை பயணிக்கும் முதல்வர் – ஆளுநர்!

தமிழகத்தில் எதிரும் புதிருமாக இருக்கும் முதல்வரும், ஆளுநரும் நாளை கோவைக்கு ஒரே விமானத்தில் பயணிப்பதுதான் அரசியல் களத்தில் அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது. தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் நிலுவையில் வைத்திருப்பது உள்ளிட்ட விவகாரங்களில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில்…