பத்திரிகையாளர்களுக்கு நிவாரணம் வழங்கியதில் பாரபட்சம்..!
கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை பத்திரிகையாளர் மன்றம் வாயிலாக இளைஞர் நலன் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பாரபட்சம் நடந்திருப்பதாக சில மூத்த பத்திரிகையாளர்கள் குமுறுகின்றனர். இது பற்றி…
