Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

அடுக்குமாடி குடியிருப்பில் விபச்சாரம்… அலேக்காக தூக்கிய போலீஸ்!

சென்னையில் இளம்பெண்களை வைத்து அடுக்குமாடி குடியிருப்பில் பாலியல் தொழில் செய்துத வந்த கும்பலை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். பாலியல் தொழிலில் ஈடுபடுத்த வைத்திருந்த 8 பெண்கள் மீட்கப்பட்டனர். சென்னை நகருக்கு வேலை தேடி வரும் அப்பாவி இளம்பெண்களிடம் சினிமா மற்றும்…

ஜெ. மரணம்… மர்மத்தை விலக்குமா அறிக்கை..?

முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதாவுக்கு கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ந்தேதி திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மயங்கிய நிலையில் அவர், சென்னை ஆயிரம் விளக்கு அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். 75 நாட்கள் சிகிச்சையில் இருந்த ஜெயலலிதா அதே ஆண்டு டிசம்பர் 5-ந்தேதி…

‘தில்’ எடப்பாடி… ‘ஷாக்’ பி.ஜே.பி… மீண்டும் சேவல் சின்னம்..!

எடப்பாடி பழனிசாமி ஒரு முடிவு எடுத்துவிட்டால் அதில் இருந்து இம்மியளவும் பின்வாங்குவதாக தெரிவில்லை. இந்த விவகாரம்தான் மேலிட பா.ஜ.க.வை கொஞ்சம் யோசிக்க வைத்திருக்கிறது. அ.தி.மு.க.வில் அடுத்து என்ன நடக்கும்… எடப்பாடி பழனிசாமியின் பிடிவாதத்தின் பின்னணி என்ன? என்று தமிழக அரசியல் பார்வையாளர்கள்…

இந்தியாவில் மது குடிப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

பிறந்தநாள் விழா, திருமண விழா மற்றும் பண்டிகை காலங்களில் மது அருந்துவது தற்போது பேஷனாகி வருகிறது. இந்தியாவில் ஆண்டுக்கு ஆண்டு மது விற்பனை அதிகரித்து வருகிறது. நடுத்தர மக்கள், ஆடம்பரமாக செலவு செய்ய ஆசைப்படும் மக்கள் மதுவுக்கும் அதிக பணத்தை செலவு…

‘உயிருள்ளவரை உழைப்பேன்..!’ ஸ்டாலின் உருக்கம்..!

ஈரோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ‘என் உயிர் இருக்கும் வரை உழைத்துகொண்டேதான் இருப்பேன். புதிய புகழ் எனக்கு தேவையில்லை, இருக்கும் புகழே எனக்கு போதும்’ என்றார். ஈரோட்டில் 64 ஆயிரம் பயனாளிகளுக்கு, ரூ.167.50 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை…

காங்கிரஸிலிருந்து விலகினார் குலாம் நபி ஆசாத்..! பின்னணி இதுதானா..?

காங்கிரஸ் வளர்ச்சி குறித்து கடிதம் எழுதிய 23 தலைவர்கள் மீது கட்சியின் ஜால்ராக்கள், துதிபாடிகள் அவமானப்படுத்தினர் என அக்கட்சியில் இருந்து விலகிய குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில்…

அமெரிக்காவில் இந்திய பெண்கள் மீது தாக்குதல்!

அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் நேற்று முன்தினம் இரவு விடுதி ஒன்றில் 4 இந்திய பெண்கள் கார் நிறுத்தும் பகுதியில் நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஒரு பெண் அவர்களை பார்த்து ஆவேசமாக கூச்சலிட்டார். இந்தியாவில் தான் எல்லா வசதியும் இருக்கிறதே…

அ.தி.மு.க. அலுவலகம் சூறை… ஓ.பி.எஸ். மீது வழக்கு..!

அதிமுக தலைமை அலுவலகம் சூறையாடப்பட்டது தொடர்பாக பதிவான நான்கு வழக்குகளையும் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி சண்முகம் தாக்கல் செய்திருந்த மனுவில்,…

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு..!

‘அரசு பள்ளிகள் வறுமையின் அடையாளம் அல்ல; பெருமையின் அடையாளம்’ என சட்டசபையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியது உறுதியாகி வருகிறது. அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கடந்த இரண்டு ஆண்டுகளில் 20 லட்சம் மாணவர்களாக அதிகரித்துள்ளது. கொரோனா…

இ.பி.எஸ். வைத்த இரண்டு வாதம்… திசை மாறும் தீர்ப்பு?

அதிமுக பொதுக்குழு மேல்முறையீட்டு வழக்கில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் இ.பி.எஸ். வைத்த இரண்டு முக்கிய வாதங்கள் ஓ.பி.எஸ்.ஸுக்கு எதிராக தீர்ப்பு வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்! உயர் நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் வழக்கை…