Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

சிறையில் தாக்கப்பட்டாரா சவுக்கு சங்கர்? ஆவேச எடப்பாடி பழனிசாமி!

“பத்திரிகை சுதந்திரம் என்று மூச்சுக்கு முன்னூறு தடவை வாய்ச்சவடால் விடும் திமுக அரசில் பத்திரிகையாளர்கள் தாக்கப்படுவது சர்வ சாதாரணமாகிவிட்டது. எனவே, கோவை சிறையில் பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என்று நீதிபதி ஒருவர் மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்”…

தனது வாக்கை செலுத்திய பிரதமர் மோடி ; மக்களுக்கு நன்றி தெரிவித்தார்…!

அகமதாபாத் வாக்குச்சாவடியில் தனது வாக்கை செலுத்திய பிரதமர் மோடி, வாக்காளர்கள் அனைவருக்கும் தன்னுடைய நன்றியை பகிர்ந்து கொண்டார். மேலும் மக்கள் அனைவரும் உற்சாகத்துடன் வந்து வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு, தனது அடுத்த பிரச்சாரத்திற்கு புறப்பட்டு சென்றார். நாட்டின் பல்வேறு…

வருங்காலத்தில்  தி.மு.கழகமே ஆட்சி அமைக்கும்..! வைகோ பேட்டி..!

இந்தியாவின் பிரதான கட்சியான திமுகவுக்கு என்றும் மதிமுக பக்கபலமாக இருக்கும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். சென்னை, எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் அக்கட்சியின் 31வது ஆண்டு விழாவை முன்னிட்டு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கட்சியின் கொடியை…

நான்காவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும்  திமுக ஆட்சி !!

  சென்னை மெரினாவில் அமைந்துள்ள அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு 3 ஆண்டு நிறைவு செய்து, 4ஆவது ஆண்டு தொடங்கியுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில்…

வருங்கால மனைவியின் அந்தரங்க வீடியோ! பதறிய மாப்பிள்ளை!

‘ஏய் உண்ணை நம்பித்தானே வந்தேன்… உன் நண்பர்களுடன்… ப்ளீஸ் என்னை விட்டுவிடு…’ என இளம் பெண் ஒருவர் பொள்ளாச்சியில் பாலியல் பலாத்காரத்தின் போது கதறியது இன்னும் நாம் மறவாத நிலையில், வலைதளங்கள் மூலம் இளம் பெண்கள் தங்கள் வாழ்க்கைத் தொலைப்பது தொடர்…

ஊழலற்ற வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி! அமித் ஷா அழைப்பு!

ஊழலற்ற, சாதிபேதமற்ற,வாரிசு அரசியல் இல்லாத சுதந்திர அமைப்புக்கு வாக்களியுங்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அழைப்பு விடுத்துள்ளார். மக்களவை 3ஆம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (மே.7) காலை 7 மணிக்கு தொடங்கியது. இதில் அமித்ஷா குஜராத் மாநிலம்…

நெல்லை காங். தலைவர் தற்கொலையா? கொலையா? முக்கிய புள்ளிகளுக்கு சம்மன்!

காங்கிரஸ் மாவட்ட் தலைவர் ஜெயக்குமார் மரணம் தொடர்பாக பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது. இதில் எரிந்த உடலில் குரல்வலை முற்றிலுமாக எரிந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே முக்கிய புள்ளிகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் தன்சிங் இரண்டு நாட்களாக…

தி.மு.க ஆட்சியில் மின்வெட்டு குறித்து இ.பி.எஸ். குற்றச்சாட்டு !

தமிழகத்தில் தி.மு.க ஆட்சி வரும்போதெல்லாம் மின்வெட்டு என்பது எழுதப்படாத விதியாக இருக்கிறது. மும்முனை மின்சாரம் வழங்கப்படாததால் விவசாயப்பணி பாதிக்கப்படுவதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ…

இ பாஸ் எதிரொலி! ஏற்காட்டில் குவியும் சுற்றுலா பயணிகள்!

கொடைக்கானல் மற்றும் ஊட்டி சுற்றுலாத் தலங்களுக்கு வருவதற்கு இ-பாஸ் நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகள் பலர் ஏற்காடு வரத் தொடங்கியுள்ளனர். தமிழகத்தின் பல மாவட்டங்களில் கோடை வெயில் உக்கிர தாண்டவம் ஆடி வருகிறது. எனவே, வெயிலின் தாக்கத்தில் இருந்த…

+2 தேர்வில் சாதித்த சூர்யா – ஜோதிகா மகள் தியா..!

நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகாவின் மகள் தியா.. இந்த ஆண்டு, +12 பொது தேர்வு எழுதியுள்ள நிலையில் இவரது மதிப்பெண் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில், பலரும் பொறாமை கொள்ளும் அளவுக்கு… அன்னியோன்னியமாக வாழ்ந்து வரும் நட்சத்திர ஜோடிகளில்…