Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

பிரதமர் மோடி  ரோடு ஷோ :  தி.நகர் ஆகிய இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு..!

சென்னை தியாகராய நகரில் நாளை நடைபெறவுள்ள பிரதமர் மோடியின் தேர்தல் பிரசார ரோடு ஷோவை ஒட்டி மேற்கொள்ளப்படவுள்ள போக்குவரத்து மாற்றங்கள் குறித்து சென்னை போக்குவரத்து காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “பாரதப் பிரதமர் அவர்கள் 09.04.2024 அன்று மாலை 6.00 மணிக்கு…

நோட்டுக்காக  அலைவதை விட்டு; நாட்டுக்காக உழைக்கும் எங்களுக்கு வாக்களியுங்கள் : சீமான் !!

தருமபுரி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அபிநயா பொன்னி வளவனை ஆதரித்து இன்று தருமபுரி 4  ரோடு சந்திப்பில் அக்கட்சியின் தலைவர் சீமான் வாக்கு சேகரித்தார் அப்போது அவர் பேசியதாவது: திராவிட கட்சிகள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாது.…

‘இனி சேர வாய்ப்பில்லை!’ ‘விவாகரத்து’ முடிவுக்கு வந்த ஐஸ்வர்யா..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், நடிகர் தனுஷிடம் இருந்து பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், தற்போது விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் தனுஷ்,…

விதிகளை மீறி தேர்தல் பிரசாரம்..! நயினார் நாகேந்திரன் மீது வழக்குப்பதிவு..!

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் விதிகளை மீறி தேர்தல் பிரசாரம் செய்ததாக நெல்லை பாஜக…

திருச்சி அதிமுக வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரித்த நடிகை காயத்ரி ரகுராம் !!

திருச்சி நாடாளுமன்ற  தொகுதி அதிமுக வேட்பாளர் ப.கருப்பையா மாட்டு வண்டியில் சென்று வாக்கு சேகரித்திருப்பது பெரும் கவனம் ஈர்த்திருக்கிறது. அதேபோல, ஸ்ரீரங்கம் பகுதியில் நடிகை காயத்ரி ரகுராம், ப.கருப்பையாவுக்கு ஆதரவாக இரட்டை இலைக்கு வாக்குகள் சேகரித்தார். தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40…

செய்தியாளர் கேள்விக்கு நிர்மலா சீதாராமன் கிண்டலான பதில்..!

பாஜக அரசு மாநிலங்களை வஞ்சிப்பது குறித்த செய்தியாளர் கேள்விக்கு ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கிண்டல் செய்யும் வகையில் பதிலளித்தது கர்நாடகாவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்த ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் அங்கு நிலவி வரும்…

‘இதன் பிறகு எப்ப வரபோறீங்க?’, நக்கலாக கேட்ட இளைஞர்..! சீரியஸான கார்த்திக் சிதம்பரம்..!

புதுக்கோட்டை மாவட்டம் மிரட்டுநிலை கிராமத்தில் காங்கிரசை சேர்ந்த கார்த்தி சிதம்பரம் பிரசாரம் செய்தார். அப்போது அப்பகுதி இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடி கொண்டிருப்பதை பார்த்த அவர் தானும் பேட் பிடித்தார். இன்னொரு முறை வரும்போது உங்களுக்கு நான் பேட் உள்ளிட்ட கிரிக்கெட் உபகரணங்களை…

உதயநிதி நாளை  4  இடங்களில் பிரச்சாரம்..!

தமிழகத்தில் பாராளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு வருகிற 19-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கட்சி மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிரமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று ஓமலூர் அண்ணாசிலை சந்திப்பில் சேலம்…

தென்னிந்தியாவில் மலரும் தாமரை! பிரசாந்த் கிஷோர் கணிப்பு!

நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தென்னிந்தியா மற்றும் கிழக்கு இந்தியா மாநிலங்களில் கணிசமான மற்றும் கூடுதலான இடங்களைப் பெறும் என தெரிவித்துள்ள பிரபல அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர், தமிழகத்தில் 8 முதல் 12 சதவிகித வாக்குகளை பெறும் என கூறியுள்ளார். நாடாளுமன்ற…

கை குலுக்கிக்கொண்ட இரு துருவங்கள்! திண்டுக்கல் சுவாரஸ்யம்!

திண்டுக்கல்லில் நடந்த பாஸ்கு திருவிழாவில் பங்கேற்க வந்த திமுக அமைச்சர் ஐ.பெரியசாமியிடம், அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தனது மகனை காலில் விழுந்து ஆசிபெறச் செய்தார். இது இருவருக்கும் இடையிலான அரசியலையும் கடந்த நட்பை வெளிப்படுத்தியது. திண்டுக்கல் மேட்டுப்பட்டியில் புனித…