மக்களின் சொத்துக்கள் மீது காங்கிரசுக்கு கண்! மோடி ஆவேச பேச்சு..!
‘‘நாட்டு மக்களின் சொத்துகள் மீதும் காங்கிரஸ் கண் வைத்திருக்கிறது’’ என்று உ.பி.யில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி ஆவேசமாக பேசியிருக்கிறார். உத்தர பிரதேசத்தின் அலிகரில் நேற்று நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசிய தாவது: ‘‘ஒரு காலத்தில்…
