Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

இடைக்கால ஜாமீனை நீட்டிக்க உச்ச நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனு!

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரும் அமலாக்கத்துறை, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி கைது செய்தது. இந்த வழக்கில் தன்னுடைய கைதை எதிர்த்தும், ஜாமீன் கோரியும் உச்ச நீதிமன்றத்தில்…

டிஆர்.பாலு – கனிமொழிக்கு முக்கிய இலாகா! மு.க.ஸ்டாலின் முடிவு!

மக்களவைத் தேர்தல் முடிந்த நிலையில், அடுத்ததாக 2026-ல் நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலுக்கு இப்போதே கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில், அமைச்சரவை மற்றும் கட்சி நிர்வாகத்தில் பல்வேறு மாற்றங்களை கொண்டுவர முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, அமைச்சர் உதயநிதிக்கு அடுத்தகட்டமாக…

கைகுலுக்கி தேநீர் அருந்திய காவலரும்.. பேருந்து நடத்துனரும்..! முடிவுக்கு வந்த டிக்கெட் பிரச்சனை..!

நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் பேருந்தில் ஏறிய ஒரு காவலர் டிக்கெட் எடுக்க முடியாது என்று கூறி ரகளையில் ஈடுபட்ட வீடியோ அண்மையில் வைரலானது. அந்த வீடியோவில், அரசு பஸ்சில் அரசுப் பணியில் உள்ளவர்கள் எல்லாருக்குமே டிக்கெட் கிடையாது. நாங்களும் அரசு…

காவலர்களுக்கு அரசுப்பேருந்துகளில் இலவசப் பயணம் – த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்..!

காவலர்கள் பணி செய்யும் உள்ளுர் மாவட்டப் பயணத்திற்கு அரசுப்பேருந்துகளில் இலவசப் பயணம் என்ற தேர்தல் அறிக்கையை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி, முன்னாள் மத்திய அமைச்சரும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஐயா ஜி.கே.வாசன் அவர்கள் இன்று (25-05-2024) வெளியிட்டுள்ள…

சூடுபிடிக்கும் ஜெயக்குமார் மர்ம மரண வழக்கு..!

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்மச்சாவு வழக்கில் சுமார் 3 வாரங்களாக எந்தவித துப்பும் கிடைக்காத நிலையில், அந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் வழக்குப்பதிவு செய்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் அன்றைய தினமே தங்களது…

‘அண்ணாமலையின் கருத்து தவறானது’ – சசிகலா..!

ஜெயலலிதா இந்துத்துவா தலைவர் என்கிற அண்ணாமலையின் கருத்து தவறானது என வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை இந்துத்துவா தலைவர் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறிப்பிடுவது அவருடைய அறியாமையை, ஜெயலலிதாவைப்…

சவுக்கு மீது குண்டாஸ்! நீதிபதிக்கு அழுத்தம்! மாறுபட்ட தீர்ப்பு!

சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என அவரது தாயார் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதோடு, ‘எனக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது’ என ஒரு நீதிபதி கூறியதுதான் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது. பெண்…

கள்ளக்காதலனுடன் உல்லாசம்! நேரில் பார்த்த மகளை கொன்ற தாய்!

மதுரையில் கள்ளக்காதலுடன் உல்லாசமாக இருந்ததை மகள் பார்த்ததால், மகளை கிணற்றில் தள்ளி தாய் கொன்ற சம்பவம்தான் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மதுரை மாவட்டம் மேலூர் அருகே ஆட்டுக்குளத்தை சேர்ந்தவர் சமயமுத்து. இவரது மனைவி மலர்விழி (27). இந்த தம்பதிக்கு கயல்விழி (7) மற்றும்…

‘கட்சியை கலைக்கிறேன்!’ பாஜகவுக்கு சீமான் சவால்..!

மக்களவை தேர்தலில், நாம் தமிழர் கட்சியை விட, பா.ஜ.க, என்ற கட்சி தனியாக அதிக ஓட்டுகளை பெற்றால் நான் கட்சியை கலைத்துவிட்டு செல்கிறேன் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசமாக தெரிவித்தார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் சீமான்…

கமலுடனான ‘ரிலேஷன்ஷிப்’! மனம் திறந்த கௌதமி!

நடிகை கௌதமி முதல் முறையாக, ரிலேஷன் ஷிப் குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ள தகவல் சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வருகிறது. தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், விஜயகாந்த், பிரபு, ராமராஜன் போன்ற பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர்…