Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

கைவிரித்த உச்ச நீதிமன்றம்! சிறை செல்லும் கெஜ்ரிவால்!

டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம்.வழங்கிய இடைக்கால ஜாமீன் ஜூன் 1 ஆம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில் அவர் ஜாமீன் நீட்டிப்பு கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார். முன்னதாக, தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதிக்கும் வகையில் அவருக்கு வரும் ஜூன்…

பள்ளி மாணவிகளை விஜபிகளுக்கு விருந்தாக்கிய பெண் பகீர் வாக்குமூலம்!

‘பள்ளி மாணவிகள் மற்றும் பெண்களை, வி.ஐ.பி.க்களின் வீடுகளுக்கு அனுப்பி விருந்தாக்கினேன்’ என, பாலியல் தொழில் பெண் புரோக்கர் வாக்குமூலம் அளித்துள்ளார். சென்னை வளசரவாக்கம் ஜெய்நகர், 2வது தெருவில் உள்ள வீடு ஒன்றில், பள்ளி சிறுமியரை வைத்து பாலியல் தொழில் செய்து வந்த,…

ஜூன் 1ம் தேதி… டெல்லியில் ஸ்டாலின்! தமிழகத்தில் மோடி!

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் ஜூன் 4ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் பிரதமர் மோடி ஜூன் 1ஆம் தேதி தமிழகம் வரவுள்ளார். அதே நேரத்தில் இண்டியா கூட்டணி கட்சி கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லி செல்லவுள்ளார். இந்தியாவின்…

‘இண்டியா’ கூட்டணி கூட்டம்! மம்தா திடீர் புறக்கணிப்பு..!

தலைநகர் டெல்லியில் வருகிற ஜூன் 1ம் தேதி நடக்க உள்ள ‘இண்டியா’ கூட்டணி தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தை, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி புறக்கணிக்க உள்ளார். ஜூன் 1ம் தேதி டெல்லியில் கூட்டணி கட்சிகளின் கூட்டத்திற்கு, காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ளது.…

400 இடங்களில் பாஜக! ‘ஜகா’ வாங்கிய நரேந்திர மோடி!

மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு 400 இடங்கள் கிடைக்கும் என பேசுவது எல்லாம் பள்ளி குழந்தைகள் அதிக மார்க் எடுக்க வேண்டும் என பெற்றோர் விரும்புவதைப் போல..என பிரதமர் மோடி பகிரங்கமாக தெரிவித்திருக்கிறார். மக்களவைத் தேர்தலில் பாஜக 400 இடங்களைக் கைப்பற்றும் என…

திடீர் மூச்சு திணறல்… சைதை துரைசாமி மருத்துவனையில் அனுமதி!

அதிமுக மூத்த நிர்வாகி சைதை துரைசாமிக்கு திடீரென ஏற்பட்ட மூச்சு திணறல் காரணமாக மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவரது உடல்நிலையை மருத்துவர்கள் பரிசோதனை செய்து வருகின்றனர். சைதை துரைசாமி எம்ஜிஆரின் தீவிர ஆதரவாளர், திமுகவில் இருந்து எம்ஜிஆர்…

1 வருடத்தை நெருங்கும் சிறைவாசம்! எப்படி இருக்கிறார் செந்தில் பாலாஜி?

‘தேர்தல் வியூகம் வகுப்பதில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை அடித்துக்கொள்ள ஆளில்லை’ என்பததான் நிதர்சனமான உண்மை. எந்தக் கட்சியில் இருக்கிறாரோ அக்கட்சிக்கு விசுவாசமாக இருக்கக்கூடியவர் செந்தில் பாலாஜி. அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியின் சிறைவாசம் ஒரு வருடத்தை நெருங்கப் போகிறது.…

உப்பிலியபுரம் ஓ.செ.வின் பிறந்த நாள்! உற்சாகத்தில் உ.பி.க்கள்!

2026 சட்டமன்றத் தேர்தலுக்கு தி.மு.க. தலைமை தயாராகி வரும் நிலையில், திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் தெற்கு ஒன்றியச் செயலாளர் ந.அசோகன் தனது பிறந்தநாளையொட்டி உ.பி.க்களுக்கு உற்சாக விருந்தைக் கொடுத்து துறையூர் தொகுதியில் தி.மு.க. ‘ஹாட்ரிக்’ வெற்றியை பதிவு செய்ய பிறந்தநாளன்று பணியினை…

மக்களவைத் தேர்தல் 2024! பெரும் பான்மை யாருக்கு கிடைக்கும்?

மக்களவைத் தேர்தலுக்கு முன்பு பா.ஜ.க. 400 இடங்களுக்கும் அதிகமான இடங்களில் வெல்லும் என மோடி உள்பட பா.ஜ.க.வினர் கூறிவந்தனர். ஊடகங்களில் வந்த கருத்துக்கணிப்புகளும் 300 முதல் 350 இடங்களில் பா.ஜ.க. வெற்றி பெறும் என கருத்துக்கணிப்புகள் வெளியாகின. முதற்கட்ட வாக்குப் பதிவு…

சவுக்கு விவகாரம்! நீதிபதிக்கு இருவர் அழுத்தம்! சிபிஐ விசாரணைக்கு வலியுறுத்தல்!

சவுக்கு சங்கர் வழக்கு விசாரணை தொடர்பாக நீதிபதி சுவாமிநாதனை நேரில் சந்தித்து அழுத்தம் கொடுத்த இரு அதிகாரமிக்க நபர்களுக்கு எதிராக தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கவும், சிபிஐ விசாரணை கோரியும் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் என்பவர் உச்ச நீதிமன்ற…