Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

சொத்துக்காக வளர்ப்பு தாயை கொன்ற கொடூர மகன்..!

ஆந்திரா மாநிலத்தில் வீட்டை தனது பெயருக்கு எழுதி கொடுக்க மறுப்பு தெரிவித்த தாயை மகனே கரண்ட் ஷாக் கொடுத்தும், இரும்பு கம்பியால் தாக்கியும் கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டத்தில்…

ஆந்திர மாநிலத்தில் குஷ்பு தேர்தல் பிரசாத்தில் 50 பேர் கூட இல்லை !!

பா.ஜ.க தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு தமிழக பாராளுமன்ற தேர்தலில் வேலூரில் பிரசாரம் செய்தார். அப்போது அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக தமிழகத்தில் பிரசாரம் செய்ய மறுத்தார். தற்போது தெலுங்கானா, ஆந்திர மாநிலத்தில் தீவிர பிரசாத்தில் ஈடுபட்டு…

ஆந்திராவில் நட்சத்திர பேச்சாளர் களாகிய இல்லத்தரசிகள் – விவசாயிகள்!

பொதுவாக தேர்தல் பிரச்சாரத்துக்கு அரசியல் அல்லது சினிமா பிரமுகர்களையே கட்சியினர் நியமிப்பது வழக்கம். இவர்கள் மாநிலம் முழுவதும் ஊர் ஊராக சென்று தங்களை நியமனம் செய்த கட்சிக்கு வாக்களிக்கும்படி மக்களிடம் பிரச்சாரம் செய்வது ஆண்டாண்டு காலமாக பின்பற்றப்பட்டு வரும் வழக்கம். ஆனால்,…

ரேபரேலியில் பிரியங்கா! அமேதியில் ராகுல்!

உத்தர பிரதேசம் ரேபரேலி தொகுதியில் பிரியங்கா காந்தியும், அமேதி தொகுதியில் ராகுல் காந்தியும் போட்டியிடுகிறார்கள் என்று காங்கிரஸ் தலைமை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் மக்களவை தேர்தலின் இரண்டு கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், இன்னும் 5 கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.…

கை விரித்த மகன்கள்! கையை பிசையும் ஓபிஎஸ்!

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களில் வெற்றி பெற்ற ஒரே வேட்பளார் ஓ.பி.எஸ்.மகன் ரவீந்திரநாத்தான். அந்தளவிற்கு தேர்தல் வியூகமும், விட்டமின் வியூகமும், வாங்கிய சத்தியமும் அவருக்கு கைகொடுத்தது. இந்த நிலையில்தான் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்ட ஓ.பி.எஸ்.ஸை அவரது மகன்கள்…

வெயிலுக்கு பீர் உற்பத்தியை அதிகரிக்க ஆணை! அன்புமணி வேதனை!

‘கோடைக்காக பீர் உற்பத்தியை அதிகரிக்க மது ஆலைகளுக்கு டாஸ்மாக் நிறுவனம் ஆணையிட்டுள்ளது. தமிழகத்தில் நடப்பது அரசா… மது வணிக நிறுவனமா?’ என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழகத்தில் கோடை வெப்பம்…

விக்கிரவாண்டிக்கு இடைத்தேர்தல் எப்போது..?

விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல், எப்போது நடைபெறும் என்பது தொடர்பான அறிவிப்பு வரும் வாரத்தில் வெளியிட தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது இந்தியாவின் அடுத்த பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இதில் தமிழகத்தில் முதல் கட்ட வாக்குப்பதிவு…

ரூ.4 கோடி பறிமுதல்..! 2 பேருக்கு சம்மன்..! விசாரணைக்கு பின் நயினார் நாகேந்திரனுக்கும் சம்மன்..!

தாம்பரம் ரயில் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஓட்டல் ஊழியரிடம் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. நெல்லை பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகனுக்கு சம்மன் அனுப்பியுள்ளனர். ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த ஓட்டுனர் பெருமால் என்பவருக்கும் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். இன்று காலை…

தேசத்தின் வளங்களின் மீது ஏழைகளுக்கு தான் முதல் உரிமை: ப.சிதம்பரம்!

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை இணையாக பாஜகவின் தேர்தல் அறிக்கை இல்லை என்பதாலேயே பிரதமர் மோடி பாஜக தேர்தல் அறிக்கையை பற்றி பேசுவதில்லை என ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். இது குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர்…

கோவையில் பா.ஜ.க. நிர்வாகிகள், தொண்டர்களுடன் அண்ணாமலை கலந்துரையாடல்!

கோவை பாராளுமன்ற தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபட்ட பா.ஜ.க. நிர்வாகிகள், தொண்டர்களுடனான கலந்துரையாடல் கூட்டம் கோவையில் நடந்தது. இந்த கூட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 500 நாட்களே…