3வது முறை மோடி பிரதமர்! கோவை கோயில் காளை ஆருடம்!
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த பூசாரிபட்டி பத்ரகாளியம்மன் கோயிலில் வளர்க்கப்படும் சிவா என்ற கோவில் காளை நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பதவியேற்பார் என்று ஆரூடம் தெரிவித்துள்ளது. பொள்ளாச்சியை அடுத்த பூசாரிபட்டியில் அமைந்துள்ளது நந்திவனநாதர் பத்ரகாளியம்மன் கோயில். இக்கோயிலை…
