நாளை புயலாக வலுப்பெரும் காற்றழுத்த தாழ்வு! ‘ஃபெங்கால்’ என பெயர்!
வங்கக் கடலில் நாளை புயல் உருவாக வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இதற்கு ‘ஃபெங்கால்’ என சவுதி அரேபியா பெயர் வைத்திருக்கிறது. இதுகுறித்து வானிலை மையம் கூறியிருப்பதாவது: ‘‘ வங்கக் கடலில் நிலைக் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த…
