வேல்முருகன் Vs சபாநாயகர்! சட்டசபையில் சலசலப்பு!
சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. முதல்நாளில் வேல்முருகன் எம்.எல்.ஏ.வுக்கும், சபாநாயகர் அப்பாவுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம்தான் சபையில் சலசலப்பை ஏற்படுத்தியருக்கிறது. பேரவை விதிகளின்படி, கடைசி சட்டசபை கூட்டம் நடந்து முடிந்ததிலிருந்து 6 மாதங்களுக்குள் மீண்டும் அவை கூட வேண்டும். முன்னதாக கடந்த…
