Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

இபிஎஸ் டெல்லி விசிட்டின் பின்னணி? புதிர்போட்ட ஸ்டாலின்!

தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று (மார்ச் 25) திடீரென டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது. தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர்…

கொடநாடு வழக்கு! ஜெ. வளர்ப்பு மகனுக்கு சம்மன்!

கொடநாடு வழக்கில் ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு சி.பி.சி.ஐ.டி., போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை அடுத்த கோடநாடு எஸ்டேட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான பங்களா உள்ளது. இங்கு கடந்த, 2017ம் ஆண்டு…

டாஸ்மாக் வழக்கிலிருந்து விலகிய நீதிபதிகள்!

டாஸ்மாக் வழக்கிலிருந்து நீதிபதிகள் விலகிய சம்பவம்தான் அதிர்வலைகளையும், பல்வேறு கேள்விகளையும் எழுப்பியிருக்கிறது. அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு எதிராக தமிழ்நாடு அரசு மற்றும் டாஸ்மாக் வழக்கு தொடர்ந்தது. இந்த நிலையில் வழக்கு விசாரணையில் இருந்து விலகுவதாக நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில் குமார் அமர்வு அறிவித்துள்ளனர்.…

2026ல் சனிப்பெயர்ச்சி! சனீஸ்வர கோவில் நிர்வாகம் அறிவிப்பு!

சனிப்பெயர்ச்சி வரும் 29-ந் தேதி நிகழும் என்கிற தகவல்கள் வெளியாகி இருந்தன; ஆனால் மார்ச் 29-ந் தேதி சனிப்பெயர்ச்சி நிகழாது என புதுச்சேரி யூனியன் பிரதேசம் காரைக்கால் அருகே உள்ள திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. மேலும்…

‘எங்கும் ஊழல்; எதிலும் ஊழல்!’ திமுக மீது அண்ணாமலை குற்றச்சாட்டு!

‘‘எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என்று தி.மு.க., செயல்பட்டு கொண்டிருக்கிறது!’’ என தமிழக பா.ஜ.க, தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார். தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘திருச்செந்தூர் திருக்கோவிலில் பல நூறு கோடி செலவில் ஆலய மேம்பாட்டுப் பணிகள்…

நீர்வளத்துறை மானியகோரிக்கை! துரைமுருகன் – இபிஎஸ் காரசார விவாதம்!

நீர்வளத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் சட்டசபையில் நடந்தது. அப்போது அமைச்சர் துரைமுருகன் மற்றும் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., இடையே காரசார விவாதம் நடந்தது. சட்டசபையில் இன்று (மார்ச் 24) நீர்வளத்துறை, இயற்கை வளங்கள் துறை மீதான மானியக் கோரிக்கை நடைபெற்று…

சிறுபான்மையினரின் காவல் அரண் எடப்பாடியார்! Dr.சரவணன் புகழாரம்!

‘‘புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் வழியில் புரட்சித்தமிழர் எடப்பாடியார் சிறுபான்மை இன மக்களுக்கு காவல் அரணாக உள்ளார். கருணாநிதி வழியில் ஸ்டாலின் சிறுபான்மையின மக்களை ஓட்டுக்காக மட்டும் பயன்படுத்திக் கொள்வார்’’ அதிமுக மருத்துவரணி இணை செயலாளர் டாக்டர் சரவணன் பேசியிருக்கிறார். மதுரையில்…

சவுக்கு சங்கர் வீட்டில் சாக்கடை – மலம் வீச்சு! 50 பேர் கொண்ட கும்பல் அட்டூழியம்!

‘‘துப்புரவு தொழிலாளிகள் என்று கூறிக் கொண்டு 50 பேர் கொண்ட கும்பல் என் வீட்டுக்குள் நுழைந்து, படுக்கையறை, சமையலறை, சமையல் பொருட்கள் என அத்தனை பொருட்களின் மீதும் சாக்கடையையும் மலத்தையும் கொட்டியுள்ளனர்’’ என பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார் இதுகுறித்து…

சட்டசபையில் அதிமுகவுக்கு நன்றி தெரிவித்த முதல்வர்!

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடரில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. சட்டமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைக்கு துறை அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக சட்டசபையில் பேசினார். முதல்வர் ஸ்டாலின்…

அரசு பள்ளிகளை பிஎம்ஸ்ரீ பள்ளிகளாக மாற்றுவோம்! அண்ணாமலை அதிரடி!

‘‘தமிழகத்தில் பா.ஜ.க, ஆட்சிக்கு வந்தால், ஒவ்வொரு அரசு பள்ளிகளையும் மேம்படுத்தி பிஎம்ஸ்ரீ பள்ளிகளாக மாற்றுவோம்’’ என தமிழக பா.ஜ.க, தலைவர் அண்ணாமலை கூறினார். புதிய கல்விக் கொள்கை தொடர்பாக திருச்சியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை பேசியதாவது: ‘‘தி.மு.க., மேடையில் ஆபாச பேச்சுகள்…