Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

மாணவர்களின் நலனை விட கோபாலபுர குடும்பத்தின் புகழ்பாடும் கடமைகள் தான் முக்கியம் – அண்ணாமலை!!

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:- பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டிய புத்தக பை மற்றும் காலணிகள் இன்னும் வழங்கப்படவில்லை என்றும், மாணவர்களுக்கான சீருடை ஒன்று மட்டுமே வழங்கியிருப்பதால் தினமும் சீருடை அணிய முடியாமல் மாணவர்கள் பள்ளிக்கு…

செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி!

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அமலாக்கத்துறை கைது செய்தது சட்ட விரோதம் என செந்தில் பாலாஜி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் நேற்று தள்ளுபடி செய்யப்பட்டன. மேலும் செந்தில் பாலாஜியை…

நம்பிக்கையில்லா தீர்மானம்தான் ஒரே தீர்வு எதிர்க்கட்சிகள் முடிவு!!

மணிப்பூர் விவகாரம் குறித்து இரு அவைகளிலும் விளக்கமான அறிக்கையை பிரதமர் மோடி தாக்கல் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. ஆனால், பிரதமர் மோடி பதில் அளிக்கமாட்டார் என மத்திய அரசு தெரிவித்தது. இதனால், எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தது.…

முகாமுக்கு வருகை தர உள்ள எம்.எஸ்.டோனி ! ஆர்வத்துடன் காத்திருக்கும் பழங்குடியின மக்கள்!

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் 50-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்ட விளையாட்டு, கலை நிகழ்ச்சிகள், சாகச போட்டிகள் நடைபெற்றது. இது தவிர பேச்சு, எழுத்து, கட்டுரை, பாடல், நடனம், நாடகம் என பல்வேறு போட்டிகளிலும் மாணவ-மாணவிகள்…

அ.தி.மு.க.வில் இணைகிறாரா துரை செல்வமோகன்?

ஓ.பி.எஸ். மற்றும் டி.டி.வி.தினகரன் அணியில் இருப்பவர்கள் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் தாய்க்கழகத்தில் இணைந்து வருகின்றனர். சமீபத்தில் அன்வர்ராஜா இணைந்தார். இந்த நிலையில்தான் திருச்சியில் அ.ம.மு.க.வில் இருந்து விலகியிருக்கும் துரை செல்வமோகன் அ.தி.மு.க.வில் இணைவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இது…

அமைதி பேரணி: கருணாநிதி நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. கருணாநிதியின் நினைவு நாளையொட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி நடைபெற்றது. ஓமந்தூரார் வளாகத்தில் உள்ள கருணாநிதி சிலையில் இருந்து நினைவிடம் வரை அமைதி பேரணி நடைபெற்றது. அமைதி…

உச்சநீதிமன்றம் தீர்ப்பு! ‘ED’கஸ்டடியில் செந்தில் பாலாஜி?

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு ஜெயிலில் இருக்கும் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக இருக்கிறார். இதை எதிர்த்து வக்கீல் ரவி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் 2 வழக்குகள் தொடர்ந்தார். அதில் ஒரு வழக்கு, இலாகா இல்லாத அமைச்சராக எந்த அடிப்படையில் செந்தில்…

மீண்டும் எம்.பி.! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அவதூறு வழக்கில் வழங்கப்பட்ட சிறை தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்த நிலையில் ராகுல்காந்திக்கு மீண்டும் மக்களவை உறுப்பினர் பதவி கிடைத்துள்ளது. மோடி பெயர் தொடர்பான அவதூறு வழக்கில் ராகுல்காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இந்த தீர்ப்பை…

அதிமுக – பாஜக உரசல்! நடை பயணம் திடீர் நிறுத்தம்?

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கும் ஏற்பட்டுள்ள உரசல் இன்னமும் ஓய்ந்த பாடில்லை. நாளுக்கு நாள் அதிகரித்தபடியே இருக்கிறது. ஐ.பி.எஸ். அதிகாரியான அண்ணாமலை தமிழக பா.ஜ.க. தலைவர் பொறுப்பை ஏற்றதும், ஒரே ஒரு விஷயத்தில் தெளிவான கொள்கையுடன்…

ரஜினியை சீண்டிய விஜய் ரசிர்கள்..?

ஜெயிலர் ஆடியோ லாஞ்சில் ‘காக்கா & கழுகு’ கதை விஜய்க்குதான் என ரஜினி ரசிர்கள் கூறிவந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்தை சீண்டும் விதமாக விஜய் ரசிகர்கள் மதுரையில் ஒட்டிய போஸ்டரின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கோலிவுட்டில் தற்போது…