Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

ரம்ஜான் விடுமுறை! வங்கிகள் செயல்படும்! ஆர்.பி.ஐ. அறிவிப்பு!

ரம்ஜான் பண்டிகையையொட்டி விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தாலும், 2024-25 நிதியாண்டு முடிவுக்கு வருவதால், இன்று வங்கிகள் மற்றும் வருமான வரித்துறை அலுவலகங்கள் செயல்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது பண்டிகையையொட்டி வங்கிகளுக்கு அரசு விடுமுறை என ரிசர்வ வங்கியின் வருடாந்திர காலண்டரில் அறிவித்திருந்த நிலையில்,…

மருத்துவமனையில் ஸ்டாலின் தாயார் தயாளு அம்மாள்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் வசித்து வருகிறார். 92 வயதாகும் இவருக்கு, வயது மூப்பு காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தொடர்ந்து மருத்துவ சிகிச்சையில் இருந்து வருகிறார். இம்மாத தொடக்கத்தில் திடீரென…

கள்ளக்காதல்! உயிருடன் புதைக்கப்பட்ட காதலன்!

‘காதலுக்கு கண்ணில்லை’ என்பார்கள். ஆனால், கள்ளக்காதலுக்கு கண் மட்டுமல்ல மனதே கல்லாகிவிடுகிறது. பெற்றக் குழந்தைகளைக் கொல்வது, கணவனை தீர்த்துக்கட்டுவது… என நாளுக்கு நாள் கள்ளக்காதல் கொலைகள் நாட்டில் அதிகரித்த வண்ணம் உள்ளது. கொலையில் முடியும் என தெரிந்தும் ஐந்து, பத்து நிமிட…

ஓபிஎஸ்ஸை சேர்க்க வாய்ப்பில்லை! மீண்டும் இபிஎஸ் திட்டவட்டம்!

‘ஓ.பி.எஸ்., டி.டி.வி., சசிகலா ஆகியோரை அ.தி.மு.க.வில் சேர்க்க வாய்ப்பில்லை’ என மீண்டும் திட்டவட்டமாக கூறியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி! தமிழ்நாட்டில் அதிமுக-பாஜக கூட்டணி அமையுமா என்ற எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, டெல்லி சென்று அமித்…

அமித்ஷா – இபிஎஸ் சந்திப்பு! ‘எல்லாம் நன்மைக்கே!’ ஓபிஎஸ் கருத்து!

மத்திய அமைச்சர் அமித்ஷா, அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி ஆகியோரது சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், எல்லாம் நன்மைக்கே என்று தெரிவித்தார். டெல்லிக்கு திடீர் பயணம் மேற்கொண்ட அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, டெல்லியில் திறக்கப்பட்ட அதிமுகவின் புதிய…

பாம்பன் பாலம் திறப்பு! ஏப்.6 தமிழகம் வரும் மோடி!

இராமேஸ்வரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாம்பன் ரயில் பாலத்தை திறக்க பிரதமர் மோடி ஏப்ரல் 6ல் தமிழகம் வருகிறார் என தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என். சிங் தெரிவித்துள்ளார். பாம்பன் புதிய ரயில் பால திறப்பு விழா ஏற்பாடுகள் தீவிரம் நடைபெற்று…

அமித் ஷாவிடம் பேசியது என்ன? எடப்பாடி ஓபன் டாக்!

மத்திய அமைச்சர் அமித்ஷாவிடம் பேசியது என்ன என்பது குறித்து எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் கொடுத்துள்ளார். எடப்பாடி பழனிசாமி நேற்று டெல்லி சென்ற நிலையில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து 2 மணி நேரம் பேசினார். இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த…

அமலாக்கத்துறை நடத்திய விதம்! ஐகோர்ட்டில் கதறிய டாஸ்மாக் அதிகாரிகள்!

‘‘அமலாக்கத்துறை சோதனையின் போது தாங்கள் நடத்தப்பட்ட விதம் சட்டவிரோதமானது; மனிதத்தன்மை அற்ற செயல்’’ என, சென்னை உயர் நீதிமன்றத்தில், டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில், ‘டாஸ்மாக்’ தலைமை அலுவலகத்தில், மார்ச் 6 முதல் 8ம் தேதி வரை, அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.…

ஏ.டி.எஸ்.பி. பதவி உயர்வு! ஐகோர்ட் இடைக்கால தடை!

பதவி உயர்வு மூலம் துணை காவல் கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர்களாக பதவி உயர்வு வழங்க இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்றவர்கள் நேரடி துணை…

மே மாதம் உள்ளாட்சித் தேர்தல்! தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 448 உறுப்பினர் பதவிகளுக்கு வரும் மே மாதம் தேர்தல் நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் தற்போது காலியாக…