Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

நித்தி உயிரோடு இருக்கிறாரா? கைலாசாவிலிருந்து அப்டேட்!

இளம் வயதில், குறுகிய காலத்தில் தனது ஆன்மீக சொற்பொழிவு பேச்சால் உச்சத்திற்கு சென்றவர்தான் நித்தியானந்தா சுவாமி! பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய பிரபல சாமியார் நித்தியானந்தாவை கைது செய்ய போலீசார் முயற்சி செய்ததைத் தொடர்ந்து அவர் இந்தியாவை விட்டு வெளியேறினார். தென் பசிபிக்…

ஜூன் 15ல் குரூப் 1 தேர்வு! டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு!

குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) வெளியிட்டுள்ளது. துணை ஆட்சியர், காவல் துணைக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட முக்கியப் பதவிகளுக்கு குரூப் 1 தேர்வு நடத்தப்படுகின்றன. இப்பணியிடங்களுக்கான அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி)…

‘டாஸ்மாக்’ வழக்கு! அரசு மீது அமலாக்கத்துறை சரமாரி குற்றச்சாட்டு!

அமலாக்க துறையின் சட்டப்பூர்வமான விசாரணையை சீர்குலைக்கும் வகையில், முன்கூட்டியே தமிழக அரசு தாக்கல் செய்துள்ள வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல. சோதனைக்கு எதிராக அமலாக்கத் துறையிடம் முறையிடும் மாற்று வாய்ப்பு உள்ள போதும், அதை அணுகி நிவாரணம் கோராமல் நேரடியாக உயர் நீதிமன்றத்தை…

முதல்வர் மருந்தகம் மக்களுக்காகவா? விளம்பரத்திற்காகவா? Dr.சரவணன் கேள்வி

‘‘முதலமைச்சர் மருந்தகம் மக்களுக்காகவா? ஸ்டாலின் விளம்பரத்திற்காகவா?அம்மா திட்டங்களுக்கு மூடுவிழா நடத்தும் ஸ்டாலின் அரசிற்கு மூடு விழா நடத்த மக்கள் தயாராகிவிட்டனர்’’ அ.தி.மு.க. மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் பா.சரவணன் கேள்வி எழுப்பியதோடு, கடும் குற்றச்சாட்டையும் வைத்திருக்கிறார். இது தொடர்பாக மதுரையைச் சேர்ந்த…

அண்ணாமலைக்கு ‘கல்தா’! அமித் ஷாவின் ‘சாதி’ கணக்கு!

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு ‘மேலிடம்’ கல்தா கொடுக்க முடிவு செய்திருக்கிறதாம். அதே சமயம் ‘சாதி’ ரீதியாகவும் ஒரு கணக்குப் போட்டு காய்நகர்த்தி வருகிறதாம் பி.ஜே.பி. மேலிடம்! தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நிலையில் பாஜக தலைமையிலான தேசிய…

தமிழகம் வரும் பிரதமரை சந்திக்க இபிஎஸ் முயற்சி!

ராமேஸ்வரம் பாம்பன் பாலம் திறப்பு விழா ஏப். 6-ம் தேதி நடைபெறுகிறது. பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பாலத்தை திறந்து வைக்க உள்ளார். இதற்காக டெல்லியில் இருந்து மதுரை விமான நிலையம் வந்து, அங்கிருந்து ராமேஸ்வரம் செல்ல திட்டமிட்டுள்ளார். பிரதமர் மதுரை…

ஆன்லைன் மூலம் மணல் விற்பனை! அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை!

‘‘பறிமுதல் செய்யப்பட்ட ஆற்று மணலை ஒப்பந்ததாரர் மூலம் விற்கக் கூடாது. ஆன்லைன் ஏலமுறையில் விற்பனை செய்ய வேண்டும்’’என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், ‘‘காஞ்சிபுரம் மாவட்டம் பழையசீவரம், கள்ளபிரான்புரம் பகுதிகளில்…

ஊட்டியில் ஜூன் 5 வரை படப்பிடிப்பு நடத்த தடை!

நீலகிரி மாவட்டம் உதகையில் நாளை(ஏப்.01) முதல் ஜூன் 5 வரை படப்பிடிப்பு நடத்த தோட்டக்கலைத் துறை தடை விதித்தது. கோடை விடுமுறையை ஒட்டி சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும் என்பதால் நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறைக்கு சொந்தமான இடங்களில் படப்பிடிப்பு நடத்த தடை…

துருப்புச் சீட்டாக மாறிய செங்ஸ்!! டெல்லி விசிட்டின் பின்னணி?

அ.தி.மு.க.வில் சீனியரும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் பி.ஜே-.பி.யின் துருப்புச் சீட்டாக மாறியதுதான் எடப்பாடி பழனிசாமிக்கு மீண்டும் ‘தலைவலி’யை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டுகள் உள்ள நிலையில், தற்போதே தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. ஏற்கனவே,…

ஐ.பி.எல். டிக்கெட் விற்பனையில் ‘கூடுதல் கட்டண’ முறைகேடு?

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை நேரடியாக பார்ப்பதற்கான டிக்கெட் விற்பனையில் ‘கட்டண’ முறைகேடுகள் நடந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருகிறது. இந்தியா முழுவதும் ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகின்றன. ரசிகர்கள் ஆர்வத்துடன் போட்டிகளை கண்டு ரசித்து வருகின்றனர். போட்டிகளை காணும் ஆர்வத்தில் வரும் ரசிகர்களை…