Month: June 2025

மழை குறுக்கீட்டால் ‘டி20 கோப்பை’ யாருக்கு..?

நடப்பு ஐபிஎல் சீசனின் இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடுகின்றன. இதில் வெல்லும் அணி முதல் முறையாக சாம்பியன் ஆகும். இந்நிலையில், அகமதாபாத் வானிலை நிலவரம் குறித்து பார்ப்போம். இந்த ஆட்டம் குஜராத் மாநிலம்…

திமுகவின் ‘விளம்பர’ ஆட்சி! Dr.சரவணன் ஆவேசம்!

‘‘வானத்தை போர்வையால் மறைக்க முடியாது. அதுபோல ஸ்டாலின் திமுக ஆட்சியில் மக்கள் படும் துயரங்கள், வேதனைகளை விளம்பர வெளிச்சத்தால் மறைக்க முடியாது. ஆளே இல்லாத கடையில் டீ ஆத்துவது போல மக்கள் இல்லாத சாலையில் ரோடு ஷோ நடத்தியிருக்கிறார் மு.க.ஸ்டாலின்’’ என…

திமுகவுடன் ‘ரகசிய’ உறவு! எச்சரித்த அதிமுக மா.செ.!

கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இரண்டு கட்டமாக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தொகுதி பொறுப்பாளர்களின் கூட்டம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடக்கும் குறைகளை அந்தந்த நிர்வாகிகளிடம் எடப்பாடி…

மதுரையில் ‘மாஸ்’ காட்டியது யார்..?

த.வெ.க. தலைவர் விஜய்க்கு மதுரையில் ரோடு ஷோ நடத்த அனுமதி மறுத்த நிலையிலும் ஏராளமான இளைஞர்கள் குவிந்தனர். ஆனால், மு.க.ஸ்டாலின் ரோடு ஷோ நடத்தியும் பெரிய அளவில் கூட்டம் கூடவில்லை. இந்த நிலையில்தான் ‘மதுரையில் மாஸ் காட்டியது யார்?’ என வலைதளங்களில்…

‘அந்த ‘சார்’ஐ ஸ்டாலின் ‘சாரால்’ காப்பாற்ற முடியாது’ எடப்பாடி ஆசேம்!

“ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி என்று அவசர, அவசரமாக இந்த வழக்கை முடிக்க திமுக அரசு முனைந்தது ஏன்? ‘சார்’ஐ காப்பாற்றியது யார் ? இந்த கேள்விகள் கேள்விகளாகவே நீண்ட நாட்கள் இருக்காது. ஸ்டாலின் சாரே நினைத்தாலும், அந்த ‘சார்’ஐ எந்த சாராலும்…

மீண்டும் திமுக ஆட்சி! ஓபிஎஸ் அணியின் மா.செ. சூசகம்!

‘வருகின்ற செப்டம்பர் 15ம் தேதி பேரறிஞர் அண்ணா பிறந்தநாளுக்குள் ‘இணைப்பு’ நடந்தால் மட்டுமே அதிமுகவிற்கு வெற்றி முகம் தோன்றும். இல்லையென்றால் மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைந்துவிடும்’’ என எச்சரிக்கை மணி அடித்திருக்கிறார் ஓ.பி.எஸ். அணியில் காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் ஆர்.வி.ரஞ்சித்குமார். அதிமுகவில்…

ஆதவ்வின் அநாகரீக பேச்சு! பொங்கி எழுந்த கவுதமி!

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை மரியாதை குறைவாக பேசுவதற்கு ஆதவ் அர்ஜுனாவுக்கு எந்தவித தகுதியும் இல்லை என நடிகை கவுதமி காட்டமாக தெரிவித்துள்ளார். சீர்காழி கோயிலுக்கு வந்த நடிகை கவுதமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், எடப்பாடி பழனிசாமியை…

ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் சிறை! ரூ.90 ஆயிரம் அபராதம்!

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் துன்புறுத்தல் வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.90 ஆயிரம் அபராதமும் விதித்து சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி எம்.ராஜலட்சுமி உத்தரவிட்டுள்ளார். மேலும், ஞானசேகரன் 30 ஆண்டுகள் சிறைத் தண்டனையை எவ்வித…

‘புகை’க்கும் வயது 21..! அன்புமணியின் ‘நல்ல’ கோரிக்கை!

தமிழ்நாட்டில் புகைக்கும் வயதை உயர்த்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். கர்நாடகத்தில் சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருள்களைப் பயன்படுத்துவதற்கான குறைந்தபட்ச வயது 21ஆக உயர்த்தப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. இந்தியாவுக்கே வழிகாட்டும் இந்த சட்டத்தை இந்தியா முழுவதிலும், குறிப்பாக…

‘சிந்தூர்’ நிகழ்ச்சியில் கே.டி.ராகவன்! முகம் சுழித்த மக்கள்!

சென்னை சிட்டிசன்ஸ் போரம் சார்பில் தி நகர் கிருஷ்ணகான சபாவில் நடைபெற்ற ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் ஏர் மார்ஷல் மாதேஸ்வரன் மற்றும் கர்னல் ஜான் பிரின்ஸ் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இந்நிகழச்சியில் பா.ஜ.க.விலிருந்து விலகிய…