Month: April 2025

தமிழகம் வரும் அமித் ஷா! இபிஎஸ் முக்கிய உத்தரவு!

அமித்ஷா தமிழகம் வரும் நிலையில், அ.தி.மு.க.வின் சீனியர்களுக்கு எடப்பாடி பழனிசாமி முக்கிய உத்தரவைப் பிறப்பித்திருக்கிறாராம். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று இரவு தமிழ்நாடு வருகிறார். நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பல்வேறு…

கச்சத்தீவும்! திமுகவின் இரட்டை வேடமும்! தோலுரித்த Dr.சரவணன்!

‘‘கச்சத்தீவு விவகாரத்தில் இரட்டை வேடம் போடுகிறது தி.மு.க.! மத்தியில் அதிகாரமிக்க பதவியில் இருந்த பொழுது ஒரு துரும்பை கூட போடவில்லை’’ என அ.தி.மு.க. மருத்துவரணி இணை செயளாலர் டாக்டர் பா.சரவணன் கடுமையாக குற்றஞ்சாட்டியிருக்கிறார். இது தொடர்பாக அ.தி.மு.க. மருத்துவரணி இணை செயளாலர்…

ஜெ.வுக்கு எதிராக பேசியது ஏன்? மனம் திறந்த ரஜினிகாந்த்!

‘‘ ஜெயலலிதாவுக்கு எதிராக குரல் கொடுக்க என்ன காரணம்?’’ என்பது குறித்து 30 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் மனம் திறந்து பேசி உள்ளார். எம்.ஜி.ஆர்., கழகம் என்ற கட்சியின் நிறுவனரும், அ.தி.மு.க., மாஜி அமைச்சருமான ஆர்.எம்.வீரப்பனின் நினைவு நாள் இன்று.…

ஆண்களுக்கும் ‘விடியல்’ பயணம்! எங்களுக்கு ‘விடியல்’ எப்போது?

‘‘எதிர்காலத்தில் அரசின் நிதி நிலைமை சீராகும்பட்சத்தில், ஆண்களுக்கும் விடியல் பயணம் வழங்கும் கோரிக்கை கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும்’’ என, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறினார். சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது, காங்கிரஸ் எம்.எல்.ஏ.- கருமாணிக்கம், ‘‘திருவாடனை தொகுதி தொண்டியில், போக்குவரத்து…

குமரி அனந்தன் உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!

குமரி அனந்தன் மறைவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ள இரங்கல் செய்தியில், ‘‘காங்கிரஸ் பேரியக்கத்தின் மூத்த தலைவரும் தமிழின்பால் பெரும்பற்று கொண்டவருமான இலக்கியச் செல்வர் அய்யா குமரி அனந்தன் அவர்கள் மறைவுற்றார் என்ற செய்தியறிந்து மிகுந்த துயருற்றேன். குமரி மாவட்டத்தில் பிறந்து, பெருந்தலைவர்…

ED விசாரணை வளையத்தில் கே.என்.நேரு – அருண்நேரு!

அமைச்சர் கே.என். நேருவின் மகன் மற்றும் சகோதரருக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்திய நிலையில், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அமைச்சர் கே.என். நேருவின் மகன் மற்றும் சகோதரருக்குச் சொந்தமான 30க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை…

டாஸ்மாக் வழக்கு! தமிழக அரசை கண்டித்த நீதிமன்றம்!

‘டாஸ்மாக் வழக்கு விவகாரத்தில் அதிகாரிகளை தமிழக அரசு காப்பாற்றத் துடிக்கிறதா?’ என சரமாரியாக பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது நீதிமன்றம். தமிழக அரசின் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் கீழ் இயங்கும் டாஸ்மாக் தமிழகத்தில் தற்போது சில்லறை மதுபான விற்பனையில் ஈடுபட்டு வருகிறது.…

அமலாக்கத்துறை ரெய்டு! சிக்கிய முக்கிய ஆவணங்கள்!

அமைச்சர் கே.என். நேருவின் மகன் மற்றும் சகோதரருக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்திய நிலையில், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அமைச்சர் கே.என். நேருவின் மகன் மற்றும் சகோதரருக்குச் சொந்தமான 30க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை…

கிடப்பில் மசோதாக்கள்! ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் ‘கெடு’!

தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி கிடப்பில் வைத்திருந்ததற்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்ததோடு, ஒப்புதல் அளிக்க ‘கெடு’வும் விதித்திருக்கிறது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது. தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு…

தென்மாவட்ட திமுகவின் முகமாக மாறும் கனிமொழி!

‘‘தென் மாவட்டங்களை கட்டுப்படுத்தும் நபராக எப்படி திமுகவில் மு.க.அழகிரி இருந்தாரோ, அதே மாதிரி இனி தென் மாவட்ட திமுகவின் முகமாக கனிமொழி மாறப்போகிறார்’’ என்று தகவல்கள் வெளியாகியிருக்கிறது. கடந்த 2009ம் ஆண்டு மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நடந்த இடைத் தேர்தலில் திமுக…