Month: April 2025

துணை முதல்வராக இருந்தபோது ‘நீட்’டுக்கு எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன்? Dr.சரவணன் கேள்வி!

‘2010ல் நீட் தேர்வை காங்கிரஸ், திமுக கூட்டணி அரசு கொண்டுவந்தபோது துணை முதலமைச்சராக இருந்த ஸ்டாலின் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. நீட் தேர்வை கொண்டு வந்து தமிழக மக்களுக்கு செய்த துரோகத்தில் தான் 2011 ஆண்டில் திமுக எதிர்க்கட்சியாக கூட வர…

ராஜ்யசபா சீட்! வஞ்சிக்கப்படும் முத்தரையர்கள்!

தமிழகத்தில் அனைத்து சமுதாயத்தைச் (ஜாதி) சேர்ந்தவர்களுக்கும் தி.மு.க., அ.தி.மு.க. இரண்டு கட்சிகளும் ராஜ்யசபா சீட் கொடுத்திருக்கிறது. ஆனால், முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் இதுநாள் ராஜ்ய சபா எம்.பி. சீட் கொடுக்கவில்லை. இதே நிலை நீடித்தால் இரண்டு கட்சிகளையும் புறக்கணிக்கும் முடிவை…

உச்சநீதிமன்ற உத்தரவை மீறி ஊட்டியில் து.வேந்தர் மாநாடு!

ஏப்ரல் 25,26 தேதிகளில் உதகையில் துணைவேந்தர்கள் மாநாடு நடைபெறும் என்று ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது. ஆளுநர் தலைமையில் நடைபெறும் மாநாட்டில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் சிறப்பு அழைப்பாளராக மாநாட்டில் பங்கேற்கிறார். உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் வகையில் துணைவேந்தர்கள்…

ஆணாதிக்கத்திற்கு காரணம்? பூங்கோதையின் சிந்திக்க வைத்த பதிவு!

இன்றைக்கு ஆண்களுக்கு நிகராக பெண்கள் சாதனை படைத்தாலும், சாதாரண அலுவலகங்கள் முதற்கொண்டு அரசியல் களம் வரை ஆணாதிக்கம் இருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. இந்த நிலையில்தான் முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா தனது வலைதளப் பக்கத்தி பகிர்ந்த பதிவுதான்…

ஏப். 25ம் தேதி அதிமுக மா.செ.க்கள் கூட்டம்!

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஏப்ரல் 25ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மாலை 4..30 மணிக்கு கூட்டம் நடைபெற உள்ளது. மேலும் அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில்; “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்…

எடப்பாடியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு – ஆலோசனை!

எடப்பாடி பழனிசாமியுடன் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சந்திப்பு மேற்கொண்டார். சட்டப்பேரவை வளாகத்தில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அறையில் எடப்பாடி பழனிசாமியை நயினார் நாகேந்திரன் சந்தித்தார். திமுக & பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டதையடுத்து சட்டப்பேரவை வளாகத்தில் முதன்முறையாக எதிர்க்கட்சி தலைவர்…

பிரபல நடிகருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஐதராபாத் ரியல் எஸ்டேட் நிறுவனத்திடம் ரூ.5.9 கோடி பெற்றதில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடந்ததாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. ரியல் எஸ்டேட் நிறுவன வழக்கில் ஏப்.27ல் விசாரணைக்கு ஆஜராக…

ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம்! மத்திய அரசு ஒப்புதல்!

ஓசூரில் புதிய விமான நிலையம் அமைப்பது தொடர்பான இறுதி சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கையை தமிழக அரசிடம் விமான போக்குவரத்து ஆணையம் தாக்கல் செய்து இருக்கிறது. தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி ஆகிய சர்வதேச விமான நிலையங்களுடன் மொத்தம் 6 விமான நிலையங்கள்…

ராகு – கேது பெயர்ச்சி! பண மழையில் மீன ராசி!

தமிழ் புத்தாண்டு பிறந்துவிட்டது. இந்த விசுவாவசு வருடத்தின் முதல் மாதமான சித்திரை மாதத்தில் இருக்கிறோம். பல புதிய நம்பிக்கைகள், கனவுகளுடன் புதிய வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளோம். இந்த சித்திரை மாதத்தில் பல முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியும் உள்ளன. இது மீன ராசிக்கு…

‘அன்று இனித்தது! இன்று கசக்கிறதா?’ திமுகவுக்கு அதிமுக கேள்வி!

“ஊழலைவிட மதவாதம் என்பது கொடுமையானது அல்ல என பாஜகவுடன் கூட்டணி வைத்தபோது கருணாநிதியே கூறியிருக்கிறார். பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்த போது இனித்தது, இப்போது கசக்கிறதா?” என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக சட்டப்பேரவை வளாகத்தில் எதிர்க்கட்சி…