பாதுகாப்பில்லாத தமிழகம்! Dr. சரவணன் பகீர் குற்றச்சாட்டு!
‘‘சாதாரண மக்கள் முதல் உயர் போலீஸ் அதிகாரி வரை பாதுகாப்பு இல்லாத நாடாக தமிழகம் மாறியிருக்கிறது. கடந்த நான்கு ஆண்டுகள் சட்ட ஒழுங்கு குறித்து முழுமையான வெள்ளை அறிக்கையை மு.க.ஸ்டாலின் விட வேண்டும்’’ என அ.தி.மு.க. கழக மருத்துவரணி இணை செயளாலர்…
