Month: January 2025

‘கொட்டகையில்’ வாக்களர்கள் அடைப்பு! ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் போது, ‘‘மக்கள் ஏன் கொட்டகைக்கு செல்ல வேண்டும்?’’ என தேர்தல் கமிஷன் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவு பிப்ரவரி 5ல் நடக்கிறது. தேர்தலில் தி.மு.க., மற்றும் நாம் தமிழர் கட்சி…

‘வெடிகுண்டு வீசுவேன்!’ கொலை மிரட்டல் விடுத்த சீமான்!

‘நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் என்ன பேசுகிறார் என்று தெரியாமல் பேசுகிறாரா? அல்லது புரியாமல் பேசுகிறாரா? அல்லது நிதானத்துடன்தான் பேசுகிறாரா?’ என தமிழக அரசியல் பார்வையாளர்கள் கேள்வி எழுப்பியிருகிறார்கள்? பெரியார் தொண்டர்கள் மீது பிரபாகரன் தந்த வெடிகுண்டுகளை வீசுவேன் என…

அடுத்தடுத்து கட்சி மாறியவருக்கு அமைப்புச் செயலாளர் பதவி!

முதலில் பா.ஜ.க., அ.தி.மு.க. பின்னர் ஓ.பி.எஸ். அணி, அதன் பிறகு பா.ஜ.க. மீண்டும் அ.தி.மு.க. என அடுத்தடுத்து கட்சி மாறிய டாக்டர் மைத்ரேயன் உள்ளிட்ட சிலருக்கு அமைப்புச் செயலாளர் பதவியை வழங்கியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி! இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி…

தனுஷ் வழக்கு! ஐகோர்ட் அதிரடி! நயனுக்கு சிக்கல்!

நயன்தாரா ஆவணப்படம் தொடர்பாக, தனுஷ் தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக்கோரிய, நெட்பிலிக்ஸ் மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. நடிகை நயன்தாரா – இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமண நிகழ்ச்சி மற்றும் அவர்கள் தொடர்பான வீடியோ பதிவுகளை, மும்பையை சேர்ந்த ‘நெட்பிலிக்ஸ்’…

‘இ.டி.’ அலுவலகத்தில் இன்று கதிர் ஆனந்த் ஆஜர்!

அமலாக்கத்துறை அலுவலகத்தில் 2வது முறையாக இன்று மீண்டும் கதிர் ஆனந்த் விசாரணைக்கு ஆஜராகியிருப்பதுதான் தி.மு.க. வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த 2019 ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் வேலூர் தொகுதியில் போட்டியிட்டார். அப்போது…

‘2026 ஆடுகளத்தில் சந்திப்போம்!’ திமுகவுக்கு எம்.ஆர்.வி. சவால்!

‘‘2026-ம் ஆண்டு ஆடுகளத்தில் சந்திப்போம்!’’ என திமுகவுக்கு முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சவால் விடுத்தார். கரூர் மாவட்ட அதிமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் கரூர் லைட்ஹவுஸ் முனை பகுதியில் நேற்று நடைபெற்றது. முன்னாள் அமைச்சர்…

காலாண்டருக்குள் ரூ.500! டெல்லியில் ஆம் ஆத்மி பட்டுவாடா?

ஓட்டுக்கு துட்டு’ என்ற ஃபார்முலா தமிழகத்தை தாண்டி டெல்லியிலும், அதுவும் ஆம் ஆத்மி கட்சியிலும் அரங்கேறியிருப்பதுதான் டெல்லி சட்டமன்றத் தேர்தல் சூடுபிடித்திருக்கிறது. டெல்லி சட்டப்பேரவைக்கான தேர்தலுக்கு, இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ஆம் ஆத்மி பணம் பட்டுவாடாவை ரகசியமாக செய்வதாக…

‘டங்ஸ்டன்’ ரத்து..! யார் காரணம்..?

டங்ஸ்டன் திட்டத்தை மத்திய அரசு முழுமையாக ரத்து செய்த நிலையில் அரிட்டாப்பட்டிக்கு சென்ற முதல்வருக்கு வெற்றி விழா நடத்தப்பட்டு, அங்குள்ள குழந்தைக்கு முதல்வர் ஸ்டாலின் ‘வெற்றி’ என பெயர் சூட்டி வந்திருக்கிறார். இந்த நிலையில்தான் மத்திய இணையமைச்சர் முருகன் , ‘‘பா.ஜ.க,வின்…

மனு கொடுக்க வந்த பெண்ணுக்கு குழந்தை – ‘யார் சார்’? அதிமுகவிற்கு சிவசங்கர் கேள்வி!

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை, பெரம்பூரில் பள்ளி சிறுமிகள் 3 பேருக்கு பாலியல் வன்கெடுமை நடந்தது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி திமுகவை கடுமையாக விமர்சித்தார். இதற்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், ‘மனு கொடுக்க வந்த பெண்ணுக்கு குழந்தை கொடுத்தது யார்…

முதல்வர் பதவி..! சிதம்பரத்தில் சீறிய ஆளுநர்!

“பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஒருவர் முதல்வராக வரவேண்டும்” என்று சிதம்பரத்தில் நடந்த சுவாமி சகஜானந்தா பிறந்தநாள் விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார். சிதம்பரத்தில் நடந்த சாமி சகஜானந்தாவின் பிறந்த பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ரவி கலந்து கொண்டு பேசுகையில்,…