‘கொட்டகையில்’ வாக்களர்கள் அடைப்பு! ஐகோர்ட் அதிரடி உத்தரவு!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் போது, ‘‘மக்கள் ஏன் கொட்டகைக்கு செல்ல வேண்டும்?’’ என தேர்தல் கமிஷன் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவு பிப்ரவரி 5ல் நடக்கிறது. தேர்தலில் தி.மு.க., மற்றும் நாம் தமிழர் கட்சி…
