இளைஞர்களுக்கு முக்கிய பதவி! வியூகம் வகுத்த எடப்பாடியார்!
சமீபத்தில்தான் அண்ணா அறிவாலயத்தில் நடந்த கூட்டத்தில், ‘ தி.மு.க. சார்பில் நடக்கும் கூட்டங்களில் இளைஞர்களுக்கு பேச வாய்ப்பளிக்க வேண்டும்’ என அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். தி.மு.க.வில் இளைஞர்களை உற்சாகப்படுத்தும் வகையிலும், அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையிலும் முதல்வர் உத்தரவுப்…