சொத்து குவிப்பு வழக்கு! உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை!
அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் கே.கே.எஸ்.எஸ். ராமச்சந்திரன் ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை மீண்டும் கீழமை நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இரண்டு நீதிபதிகள் அமர்வு விசாரிப்பதற்கு பதில்…
