Month: August 2024

விபத்தில் தொழிலாளி பலி! நடிகையின் டிரைவர் கைது!

கார் மோதி தொழிலாளி உயிரிழந்த விவகாரத்தில் நடிகை ரேகா நாயரின் கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை ஜாபர்கான்பேட்டை அன்னை சத்யாநகரைச் சேர்ந்தவர் மஞ்சன் (55). கூலித் தொழிலாளியான இவர், நேற்று இரவு 7.45 மணியளவில் ஜாபர்கான்பேட்டை பச்சையப்பன் தெரு,வி.எம்.பாலகிருஷ்ணன் தெரு…

‘யார் தற்குறி..?’ மருது அழகுராஜ் ஆவேசம்..!

தமிழகத்தில் அ.தி.மு.க.வுக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையே ‘வார்த்தைப் போர்’ முற்றி ‘வாய்க்கு வந்தபடி’ இருதலைவர்களுமே (எடப்பாடி பழனிசாமி & அண்ணாமலை) மோதிக்கொள்கின்றனர். தரவி, அ.தி.மு.க.வில் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ, ஜெயக்குமார் ஆகியோர் அண்ணாமலையை ‘அரசியல் தற்குறி’ என்றெல்லாம் பேசி வருகின்றனர். பதிலுக்கு பா.ஜ.க.வில்…

அமெரிக்காவில் முதல்வர்! ஆன்லைனில் பணிகள் கவனிப்பு!

முதல்வர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சென்றுள்ள நிலையில், ஆட்சிப் பணிகளை தலைமைச் செயலாளரும், கட்சிப் பணிகளை உதயநிதி ஸ்டாலினும் கவனிப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த இரண்டையும் அமெரிக்காவில் இருந்தபடியே ஆன்லைனில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனித்து வருவதாகவும் தகவல்கள் தற்போது வெளியாகியிருக்கிறது. இது…

‘பாபநாசம்’ நடிகைக்கு ‘பாலியல்’ தொல்லையா..?

நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம்தான் கேரள திரையுலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. முன்னணி பிரபல நடிகர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து வருகின்றனர். இந்த நிலையில்தான், நடிகை ஆஷா சரத் தன்னை பற்றி பரவி வரும் வதந்திகளுக்கு விளக்கம் கொடுத்திருக்கிறார். மோகன்லால்…

கேசிஆரின் மகளுக்கு ஜாமீன்! சிபிஐக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்!

மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைதான மாஜி முதல்வரின் மகள் கே.கவிதாவுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. அப்போது ஈடி, சிபிஐ-க்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம் தெரிவித்தது. டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் பிஆர்எஸ் கட்சி தலைவரும், முன்னாள்…

செயலில் வேகம்! சொற்களில் கவனம்! வெளிநாடு செல்லும் முன் அறிவுரை!

‘‘செயலில் வேகம், சொற்களில் கவனம் என்பதை மனதில் வைத்துக் கொண்டு பணியாற்றுங்கள்’’ என இன்றிரவு அமெரிக்கா செல்ல உள்ள நிலையில், கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை வழங்கி உள்ளார். தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, முதல்வர் ஸ்டாலின் இன்று இரவு 10:00…

அண்ணாமலை மீது நடிவடிக்கை! மதுரை கமிஷனரிடம் புகார்!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அவமானப்படுத்தும் வகையிலும் பொது அமைதியை சீர்குலைக்கும் வகையிலும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசி வருவதாக மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் தமிழக…

எடப்பாடிக்கு எதிரான வழக்கு செப். 19 ஒத்திவைப்பு!

சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆஜரானார். திமுக எம்.பி. தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்காக எடப்பாடி பழனிசாமி ஆஜரானார். எடப்பாடி பழனிசாமி வருகையை ஒட்டி சிறப்பு நீதிமன்ற வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு…

பாலியல் குற்றவாளிகளை ஆதரிக்கும் அரசியல்வாதிகள்! சின்மயி பகீர்!

‘‘பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் ஆண்களை அரசியல்வாதிகள் ஆதரிக்கிறார்கள். இதற்கு காரணம் ஓட்டுவங்கி தான்’’ என்று பிரபல பாடகி சின்மயி குற்றம் சாட்டியுள்ளார். இவர் ஏற்கனவே கவிஞர் வைமுத்து மீது பகிரங்கமாக பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பிரபல பின்னணி…

பா.ஜ.க.வில் இணையும் முன்னாள் முதல்வர்!

வருகிற 30-ம் தேதி அன்று ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் சம்பாய் சோரன், பாஜகவில் இணைய உள்ளதாக அசாம் மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். ஜார்க்கண்ட் மாநில தேர்தலுக்காக பாஜக சார்பில் தேர்தல் பொறுப்பாளராக ஹிமந்த பிஸ்வா சர்மா…