Month: July 2024

எடப்பாடிக்கு எதிராக சசிகலாவை சந்திக்கும் கே.சி.பி.!

‘எடப்பாடி பழனிசாமி யாரையும் கட்சியில் இணைத்து கொள்ளாமல் இருப்பதற்கு, கட்சி ஒன்றும் அவரது அப்பா வீட்டு சொத்து அல்ல’ என அதிமுக முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி விமர்சித்தவர், ‘விரைவில் சசிகலாவை சந்திக்க இருக்கிறேன்’ என கூறியிருக்கிறார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…

சல்லடை போடும் சிபிசிஐடி! சரண்டரா..? கைதா..?

100 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை போலி பத்திரம் தயார் செய்து அபகரித்த புகாரில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் இன்று அதிகாலை முதல் கரூரில் 10 இடங்களில் சிபிசிஐடி போலீசார் சோதனை மேற்…

அண்ணாமலையால் பாமக – பாஜக கூட்டணியில் விரிசல்?

விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுகவின் வாக்குகளை பாமகவிற்கு இழுக்க அன்புமணி திட்டமிட்டு செயல்பட்டு வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுகவினருக்கு எதிரான அண்ணாமலையின் பேச்சால் அதிமுக வாக்குகள் நாம் தமிழருக்கு செல்லும் நிலை உருவாகியுள்ளது. இதனால் பா.ம.க. & பா.ஜ.க. கூட்டணியில்…

த்ரிஷாவை விட அழகில் மிஞ்சும் அவரது அம்மா! வலைதளத்தில் வலம் வரும் படங்கள்!

நடிகை த்ரிஷா தனது அம்மா உமா கிருஷ்ணனுடன் இருக்கும் போட்டோக்கள் அடங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றன. 16 வயதில் மாடலாக தனது திரை வாழ்க்கையை தொடங்கி த்ரிஷா கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் கோலோச்சி வருகிறார். 1999-ம்…

‘சந்தி சிரிக்கும் சட்டம் -ஒழுங்கு! அண்ணாமலை ஆவேசம்?

“முன்எப்போதும் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் கள்ளச் சாராயம் ஆறாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதைக் கேட்பதற்குக்கூட நாதியில்லை. யாருக்கும் கேட்பதற்குக்கூட தைரியம் இல்லை. அதையும் மீறி காவல்துறைக்கு தகவல் தெரிவித்தால், தகவல் கொடுத்தவர்களை கூலிப்படை வெட்டிக் கொலை செய்யும் அளவுக்கு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு…

ஆம்ஸ்ட்ராங் கொலையில் அரசியலா? சென்னை கமிஷனர் விளக்கம்!

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் சாதிய ரீதியான அல்லது அரசியல் காரணங்களுக்காக கொலை செய்யப்படவில்லை என சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார். சென்னை பெரம்பூர் பகுதியில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர்…

ஆம்ஸ்ட்ராங் படுகொலை! தமிழக அரசுக்கு களங்கம்! திருமா எச்சரிக்கை!

தமிழக பகுஜன் சமாஜ்வாதி கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பான குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், விடுதலை சிறுத்தை கட்சியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பெரம்பூர் பகுதியில் கொல்லப்பட்ட ஆம்ஸ்ட்ராங் மீது பல வழக்குகள்…

ஆந்திராவில் இருந்து மணல்! முதல்வருக்கு கோரிக்கை..!

தமிழகத்தில் மணல் தட்டுப்பாடு அதிகமாகியுள்ளதால், ஆந்திராவில் இருந்து மணல் எடுத்துவர அனுமதி பெற்றுத் தர வேண்டும் என லாரி உரிமையாளர்கள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக தமிழக முதல்வருக்கு, தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர்…

முன்ஜாமீன் மனு விசாரணை ‘லைவ்’ செய்த இளைஞர் கைது!

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமீன் மனு மீதான விசாரணை கரூர் நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருந்தபோது, அதனை வாட்ஸ்ஆப் மூலம் லைவ் வீடியோ அனுப்பிய தமிழினியன் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். கரூர் மாவட்டம், வாங்கல் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ். இவரின் ரூ.100…

ஆம்ஸ்ட்ராங் படுகொலை! பகீர் தகவல்கள்! கைதானவர்கள் பின்னணி?

சென்னையை அதிரவைத்த ஆம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்பாக 8 பேர் கைதாகியிருக்கிறார்கள். கொலைக்கான காரணமாக கூறப்படுவதை தற்போது பார்க்கலாம்..! பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று சென்னையில் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதனால் சென்னையில் பதற்றம் நிலவி வருகிறது. ஆம்ஸ்ட்ராங்…