Month: May 2024

பா.ஜ.க.வில் இணையும் டி.டி.வி. – ஓ.பி.எஸ்.! புதிய தகவல்..!

மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஓ.பன்னீர் செல்வமும், டி.டி.வி.தினகரனும் பி.ஜே.பி.யில் இணையப் போவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இது பற்றி அ.தி.மு.க.வில் எம்.ஜி.ஆர். காலத்து மூத்த நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். அ.தி.மு.க. ஒன்றிணைய வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்வியை எழுப்பினோம். எடுத்த எடுப்பிலேயே…

மச்சினிச்சி ‘கள்ள’ உறவு! குத்திக் கொன்ற கணவன்..!

மனைவியின் தங்கையின் அழகில் மயங்கி மச்சினிச்சியையும் திருமணம் செய்து கொண்ட வாலிபர், மச்சினிச்சி வேறொருவருடன் கள்ளக் தொடர்பில் இருப்பதை கண்டித்து கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம்தான் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கடலூர் முதுநகர் அருகே உள்ளது சோனங்குப்பம். இங்கு வசித்து…

கரைசேறுமா பாஜக? கடிவாளம் போடும் காங்.! கள நிலவரம்!

2024 மக்களவைத் தேர்தலில் 4 கட்ட வாக்குப் பதிவுகள் முடிந்து நாளை மறுநாள் 5ம் கட்ட வாக்குப் பதிவு நடக்க இருக்கிறது. தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளில் 300 இடங்களில் இருந்து 400 இடங்கள் வரை பா.ஜ.க. வெற்றி பெறும் என…

இசை ஞானியை சந்தித்த இளம் அரசியல் ஞானி!

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவை சந்தித்து பேசியுள்ளார். இது குறித்த ஒரு வீடியோவையும் அவர் வெளியிட்டுள்ளார் தமிழ் திரையுலகில் ஈடு இணை இல்லாத ஒரு இசை கலைஞராக இசை ஞானியாக திகழ்ந்து வருபவர் தான் இளையராஜா. அவருடைய…

டிசம்பரில் உள்ளாட்சி தேர்தல்! மு.க.ஸ்டாலின் முக்கிய முடிவு!

மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு தமிழகத்தில் டிசம்பர் மாதத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த முதல்வர் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. உள்ளாட்சி அமைப்புகளில் மொத்தம் 6 வகைகள் உள்ளன. ஊரக உள்ளாட்சி அமைப்புகளாக கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட…

மும்பையில் நடந்த சம்பவத்தால், சென்னையில் விளம்பர பேனர்களை அகற்ற மாநகராட்சி ஆணையர் உத்தரவு..!

சென்னை: மும்பையில் புழுதி புயலால் பேனர் விழுந்து 16 பேர் உயிரிழந்த சம்பவம் எதிரொலியாக சென்னையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற மண்டல அலுவலர்களுக்கு மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி 460 விளம்பர பலகைகள் அகற்றப்பட்டுள்ளன. நாடு முழுவதும்…

கூடுதல் பலத்துடன் மீண்டும் எனது அரசு அமையும்..! பிரதமர் மோடி உறுதி..!

உத்தரபிரதேச மாநிலத்தின் ஜான்பூர், பதோஹி, பிரதாப்கர் ஆகிய இடங்களில் நடைபெற்ற பா.ஜ.க. பிரசார பொதுக் கூட்டங்களில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:- பாராளுமன்ற தேர்தல் என்பது நாட்டின் பிரதமரை தேர்வு செய்யும் வாய்ப்பாகும். அந்தப் பிரதமர், உலக நாடுகளால்…

சவுக்கு சங்கரை கைவிட்டாரா எடப்பாடி? சிக்கும் திமுக புள்ளிகள்!

அ.தி.மு.க.விற்கு ஆதரவாகவும், எடப்பாடி பழனிசாமியை ஒரேடியாக ‘தூக்கிப் பிடித்துப்’ பேசிய சவுக்கு சங்கரை எடப்பாடி பழனிசாமி கைவிட்டு விட்டதாக பெங்களூரு புகேழந்தி கூறியிருப்பதுதான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழக காவல்துறை ஏடிஜிபி குறித்தும், பெண் காவலர்கள் குறித்தும் பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு…

ராகுல் திருமணம்! மனம் திறந்த பிரியங்கா..!

மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தை ஒட்டி ரேபரேலியில் செய்தியாளர்களை சந்தித்த பிரியங்கா காந்தி, “எனது சகோதரர் ராகுல் காந்தி திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ வேண்டும். அவரை ஒரு தந்தையாகப் பார்க்க விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தல் 4 கட்ட…

‘ஒட்டுமொத்த பெண் சமுதாயத்தையே பாதித்த சவுக்கு சங்கர் பேச்சு’ , நீதிமன்றத்தில் காரசார விவாதம் !!

சவுக்கு சங்கர பேசியது காவலரை மட்டுமின்றி ஒட்டுமொத்த பெண் சமுதாயத்தையே பாதித்துள்ளது என திருச்சி மகளிர் நீதிமன்றத்தில் காரசார விவாதம் நடந்துள்ளது. சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரித்தால் தான் வழக்கில் தொடர்புடைய நபர்களை கண்டிறிய முடியும் என்று அரசுத் தரப்பில்…