Month: April 2024

மக்களுக்காக தெருவில் இறங்கி போராடுவேன்: தமிழிசை சவுந்திரராஜன்..!

தென் சென்னை நாடாளுமன்ற தொகுதி பாஜ வேட்பாளர் தமிழிசை சவுந்திரராஜன் தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மின்னல் வேகத்தில் தாமரை சின்னத்துக்கு வாக்கு சேகரித்து வருகிறார். இன்று காலை மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ரோட்டரி நகர் 13வது தெரு, அம்பேத்கர் பாலம்,…

தமிழ்நாட்டு மக்களை என்றும் அன்போடி நேசிக்கிறேன்… ராகுல்காந்தி பேச்சு !

நெல்லையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது: தமிழ்நாட்டு மக்களை என்றும் அன்போடி நேசிக்கிறேன். தமிழ்நாட்டின் கலாசாரம், வரலாறு, மொழி ஆகியவை என்னை ஈர்த்துள்ளது. எப்போதெல்லாம் இந்தியாவை புரிந்துகொள்ள ஆசைப்படுகிறேனோ, அப்போதெல்லாம் நான் தமிழ்நாட்டை பார்ப்பேன். தமிழ்நாடு…

அமித்ஷா பதில் போஸ்டரில் சந்தான பாரதி படம்..?! இது யார் பார்த்த வேலை!!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா படத்திற்கு பதில் இயக்குனர் சந்தான பாரதி படத்தை போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளார்கள். பாஜகவிற்கு வாக்கு கேட்டு இந்த போஸ்டர் வீட்டின் சுவர் ஒன்றில் ஒட்டப்பட்டுள்ள நிலையில், இது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனிடையே…

ஈரோட்டில் அதிமுக வேட்பாளர் சேலைகள் பதுக்கிய வழக்கு : குடோன் உரிமையாளர் மனு  தள்ளுபடி!!

ஈரோட்டில் அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் புடவைகளை பதுக்கி வைத்த குடோனுக்கு வைத்த சீலை அகற்றக் கோரும் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சித்தோடு அருகே காலிங்கராயன்பாளையம் அண்ணா நகரில் தனியார் குடோனில் பறக்கும் படை கடந்த 21-ம் தேதி சோதனை நடத்தினர்.…

முதலமைச்சர் வருகையால் திருப்பூர் மாவட்டத்தில் டிரோன்கள் பறக்க தடை.

திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் குப்தா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (13ந்தேதி) சனிக்கிழமை திருப்பூர் மாவட்டம் அவினாசி வட்டம், வேலூர் கிராமத்தில் நடக்கும் பாராளுமன்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள திருப்பூர் வருகை தர…

சென்னையில் 100 சதவீத வாக்குப்பதிவிற்கு விழிப்புணர்வு பிரசாரம் !

சென்னையில் 100 சதவீத ஓட்டுப்பதிவு செய்ய தேர்தல் ஆணையம் தினமும் பொது இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள், கல்லூரி மாணவர்கள், புதிய வாக்காளர்கள் கட்டாயம் ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என்று சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமையில்…

திருமாவளவன்  பிரச்சார கூட்டத்தில் போலீஸ் தடியடி…! கடலூரில் பரபரப்பு…!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் போட்டியிடுகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு ஜெயங்கொண்டான் பகுதியில் வாக்கு சேகரிக்க வந்தார். அப்போது, அங்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆலம்பாடி, குமுடிமூலை, நத்தமேடு உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த…

திராவிட  இயக்க  தலைவர்களை அண்ணாமலை இழிவாக பேசி வருகிறார் : செல்லூர் ராஜூ !!

மதுரையில் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் பரவை, ஊர்மெச்சிகுளம் ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது :- ‘ஒரு உயரமான சுவரில் ஆட்டுக்குட்டி ஒன்று நின்று கொண்டு அவ்வழியாகச் சென்ற சிங்கத்தை வம்புக்கு…

அழிக்க முடியுமா? அண்ணாமலைக்கு ராஜ் சத்தியன் சவால்!

‘‘2024 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு அ.தி.மு.க. இருக்காது’ என்ற தொணியில் பேசினார் அண்ணாமலை. அதற்கு ‘‘பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவது போல், எங்கள் அம்மாவையும், அண்ணாவையும் இகழ்ந்து பேசுவதும், தேவை எனும்போது புகழ்ந்து பேசுகிற நாடகம் இன்று அம்பலப்பட்டு…

சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட  இடங்களில் வாக்கு சேகரிப்பில் தமிழிசை !!

தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் தனது தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் தாமரை சின்னத்துக்கு ஆதரவு கேட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். ஆளுநராக இருந்து மக்கள் மத்தியில் சாதாரணமாக பேசி பழகி வருவது பொதுமக்கள்…