Month: March 2024

செல்லூர் ராஜூவின் பேச்சால் பிரசார கூட்டத்தில் சிரிப்பலை..!

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. அடுத்த மாதம் 19-ந்தேதி நடைபெறும் தேர்தலுக்காக பிரசாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேர்தல் பிரசாரத்துக்கு இன்னும் 21 நாட்களே உள்ள நிலையில் தலைவர்கள் கட்சி, கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து…

தென் சென்னை திமுக வேட்பாளர் வாகனம் மறிப்பு! கொந்தளித்த மக்கள்!

தென்சென்னை தொகுதியில் திமுக சார்பில் தமிழச்சி தங்கப்பாண்டியன் இரண்டாவது முறையாக வெற்றி பெறும் முனைப்பில் களம் இறங்கி உள்ளார். இந்நிலையில் திருவல்லிக்கேணியில் இதுவரை ஏன் தொகுதி பக்கமே வரவில்லை என, தமிழச்சி தங்கபாண்டியன் பிரச்சார வாகனத்தை மறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்பியதால்…

இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட தடை இல்லை : தேர்தல் ஆணையம் விளக்கம் !!

இரட்டை இலை சின்னம் தொடர்பாக அ.தி.மு.க. பிரமுகர் வ.புகழேந்தி தாக்கல் செய்த மனுவை டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி சச்சின் தத்தா அமர்வு கடந்த 14-ந் தேதி விசாரித்தது. அப்போது, மனுதாரர் புகழேந்தியிடம் புதிதாக ஒரு மனுவைப் பெற்று தேர்தல் ஆணைய…

இன்றுடன் வேட்புமனு தாக்கல் நிறைவு!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 பாராளுமன்றத் தொகுதிகளிலும் ஏப்ரல் 19-ந்தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி தேர்தல் பிரசாரம் விறுவிறுப்படைந்துள்ளது. தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா, நாம்  தமிழர் கட்சி இடையே 4 முனை போட்டி நிலவுகிறது. இந்த…

மதுரை எம்.பி.யின் சொத்து 5 ஆண்டுகளில் 10 மடங்கு உயர்வு!

மதுரை தொகுதி மார்க்சிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசனின் சொத்து மதிப்பு கடந்த 5 ஆண்டுகளில் பத்து மடங்கு அதிகரித்துள்ளது. தி.மு.க. கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக களமிறங்கும் சு.வெங்கடேசன், நேற்று இவர் மதுரை தொகுதியில் வேட்பு மனுத்தாக்கல் செய்தார். அதில்…

சின்னம் ஒதுக்குவதில் ஒருதலை பட்சம்! சீறிய திருமா..!

சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தனது வேட்பு மனுவை இன்று ( மார்ச் 27 ) தாக்கல் செய்தார். மக்களவைத் தேர்தலையொட்டி தமிழகத்தில் முதல் கட்டமாக ஏப்.19-ம் தேதி அன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வேட்பு…

பம்பரம் சின்னம் மறுக்கப்பட்டதால் எந்த பின்னடைவும் இல்லை – துரை வைகோ!!

திருச்சி பாராளுமன்ற தொகுதி ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:”சின்னம் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக நடந்து கொள்கிறது. பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு அவர்கள்  விரும்பும் சின்னம் ஒதுக்கப்படுகிறது. ஆனால் பிற கட்சிகள்…

விருதுநகரில் குடியேறுவேன்… விஜய பிரபாகரன் உறுதி!

தேர்தலில் வெற்றி பெற்றால், விருதுநகரில் குடியேறி மக்களுக்கு சேவை செய்வேன், என அதிமுக கூட்டணி தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார். விருதுநகர் தொகுதி தேமுதிக வேட்பாளரான விஜய பிரபாகரன், நேற்று திருப்பரங்குன்றம் தொகுதி எம்எல்ஏ ராஜன் செல்லப்பாவை சந்தித்து சால்வை…

3 மாவட்டங்களில் பிரசாரம்..! அடுத்த வாரம் தமிழகம் வருகிறார்
பிரதமர் மோடி..!

பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு ஏற்கனவே 4 தடவை வந்து பிரசாரம் செய்துள்ளார். சென்னை, பல்லடம், மதுரை, ராமேஸ்வரம், கன்னியாகுமரி நகரங்களில் அவரது பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. இந்த நிலையில் பிரதமர் மோடி மீண்டும் தமிழகத்துக்கு தேர்தல் பிரசாரத்துக்கு வர உள்ளார். தமிழகத்தில் அடுத்த…

தேர்தல் பிரச்சாரத்தில் கே.என்.நேருவுக்கு திடீர் மயக்கம்!

கரூரில் தனது மகன் அருண் நேருவுக்காக பிரச்சாரம் செய்தபோது அமைச்சர் நேருவுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் பிரச்சாரத்தை கைவிட்டு மருத்துவமனை சென்றார். கரூர் அருகே தோகைமலை கொசூரில் அருண் நேருவுக்கு பிரச்சாரம் செய்த சமயத்தில் திடீர் உடல் நலக்குறைவால் பிரச்சாரத்தை…