Month: February 2024

அநீதிக்கு எதிராக  குரல் கொடுப்பது காங்கிரஸ் மட்டும் தான் – செல்வப்பெருந்தகை !

தமிழக காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள செல்வப் பெருந்தகை தமிழகத்தில் காங்கிரசை வலுப்படுத்துவதே முதல் வேலை என்று குறிப்பிட்டுள்ளார். அநீதிக்கு எதிராக குரல் கொடுத்து வருவது காங்கிரஸ் மட்டும் தான். கீழ் நிலையில் இருக்கும் தலித்துகளுக்கும் அதிகாரம் வழங்கி அவர்களை உயர்த்தி வருவது…

பிளாக்கில் சரக்கு! பார் உரிமை யாளர்களுக்கு செக்..!

தமிழகத்தில் உள்ள பெரும்பாலான டாஸ்மாக் பார்களில் குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ள பார்களில் இரவு பகலாக பிளாக்கில் சரக்கு விற்கப்படுகிறது. இதனை முற்றிலுமாக தடுக்கும் பொருட்டு தமிழக அரசு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது. டாஸ்மாக் கடைகளில் கொலை, கொள்ளை மற்றும் சட்டம் ஒழுங்கு…

அதிமுகவில் விருப்பமனு! எடப்பாடியார் அறிவிப்பு..!

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் வருகிற 21ஆம் தேதி 1ஆம் தேதி வரை விருப்ப மனுக்களை அதிமுக தலைமை அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் வெளியாகவுள்ள நிலையில், அதிமுக சார்பாக…

உறுப்பினர் சேர்க்கை! உள்கட்டமைப்பு! நாளை முக்கிய ஆலோசனை!

நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்து பெரிதும் விவாதிக்கப்பட்டு வந்த நிலையில், புதிய அரசியல் கட்சியை அவர் தொடங்கியுள்ளார். தமிழ்நாட்டு மக்களுக்கும், தமிழ் சமுதாயத்துக்கும் முழுமையாக உதவ வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் அரசியல் கட்சியை தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ள நடிகர் விஜய்,…

கே.எஸ்.அழகிரியை காவு வாங்கிய பெண் எம்.பி.யின் கண்ணீர்!

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியை அழகிரி இழந்ததற்கு காரணம், பெண் எம்.பி.யின் கண்ணீர்தான் என்கிறது டெல்லி வட்டாரங்கள்! இது பற்றி டெல்லி அக்பர் சாலையில் உள்ள மூத்த கதர்சட்டைக்காரர்கள் சிலரிடம் பேசினோம். ‘‘சார், கடந்த 13-ந்தேதி தமிழகத்துக்கு வருவதாக இருந்தார்…

தேர்தலுக்கு முன் விடுதலை? பாய்வாரா..? பதுங்குவாரா..?

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் தேர்தலுக்கு முன்பாக வெளியே வந்துவிட வேண்டும் என்ற முனைப்பில் சட்டப்பேராட்டம் நடத்திவருகிறார் செந்தில் பாலாஜி. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு செந்தில் பாலாஜி வெளியே வர அதிக வாய்ப்பிருக்கிறது. கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் 2011-15 வரை…

பாஜக 200ஐ தாண்டாது! அன்பில் மகேஷ் ஆருடம்!

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. 200 தொகுதிகளை தாண்டாது என்றும் செந்தில் பாலாஜிக்கு துணையாக நாங்கள் நிற்போம் என கோவையில் ஆவேசமாக பேசியிருக்கிறார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி! “உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்” என்ற தலைப்பில் திமுக…

அதிமுக கூட்டணியில் பா.ம.க. – தே.மு.தி.க.!

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழகத்தில் அதிமுக கூட்டணிக்கு பாமக மற்றும் தேமுதிக ஓகே சொல்லிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன் படி பாமகவிற்கு 7 நாடாளுமன்ற தொகுதியும் ஒரு மாநிலங்களவை ஒதுக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல்…

வாரணாசியில் ராகுல்காந்தி யாத்திரை !!

இந்திய ஒற்றுமைக்கான நீதி யாத்திரை மேற்கொண்டுள்ள காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, இன்று மோடியின் சொந்த தொகுதியான  வாரணாசியில் மக்களை சந்தித்து பேசினார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் 2-வது நாளாக யாத்திரை மேற்கொண்டுள்ள ராகுல்காந்தி இன்று வாரணாசி பகுதியில் ஜீப்பில் சென்று மக்களிடம்…

சின்னம் கிடைப்பதில் சிக்கல் என்றால் வழக்கு தொடருவோம் – சீமான் பேட்டி!!

நாம் தமிழர் கட்சிக்கு நெருக்கடி கொடுப்பதற்காகவே தேர்தல் ஆணையம் எங்கள் சின்னத்தை மற்ற கட்சிக்கு ஒதுக்கியுள்ளது என்று சீமான் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மற்றும் புதுவையில் 40 தொகுதிகளில் தனித்தே களம் இறங்கும் நாம் தமிழர் கட்சி 20 தொகுதிகளை பெண்களுக்கு ஒதுக்குவதற்கு…