Month: February 2024

யாருடன் கூட்டணி..? தவிக்கும் தே.மு.தி.க…!

பாராளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக தி.மு.க. கூட்டணியில் நேரடி பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் அ.தி.மு.க. மற்றும் பாரதிய ஜனதா கட்சிகள் ரகசியமாக பேச்சுவார்த்தையை நடத்தி வருகின்றன. பாராளுமன்ற தேர்தலை சந்திக்க மற்ற கட்சிகளை போன்று தே.மு.தி.க.வும் தயாராகி வருகிறது.…

இந்தியாவில் நிச்சயம் மாற்றம் வரும் – மு.க.ஸ்டாலின்!!

தி.மு.க. சார்பில் 39 பாராளுமன்ற தொகுதிகளிலும் பிரசார பொதுக் கூட்டங்கள் கடந்த வாரம் நடத்தப்பட்டது. உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டங்கள் அனைத்தும் வெற்றியடைந்துள்ளன. அனைத்து தொகுதிகளிலும் ஒரே மாதிரி மேடை அமைத்து நடத்தப்பட்ட இந்த…

எம்.பி. தேர்தலுக்கு பிறகு மாற்றங்கள்! மு.க.ஸ்டாலின் அதிரடி முடிவு!

நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு கட்சியிலும், ஆட்சியிலும் பல மாற்றங்கள் நிகழும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் மா.செ.க்கள் கூட்டத்தில் பேசியிருக்கிறார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தொகுதி பங்கீடு, கூட்டணி தொடர்பாகவும், தொகுதியின் கள நிலவரம் தொடர்பாக ஆய்வு செய்ய முதலமைச்சர்…

அதிமுகவை உடைக்க முயற்சி! எடப்பாடி பகீர் குற்றச்சாட்டு!

‘அ.தி.மு.க.வை உடைக்க சதி நடக்கிறது’ என எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியிருப்பதுதான் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நெய்வேலி டவுன்ஷிப் செவ்வாய் சந்தை அருகே, ரூ. 10 லட்சம் செலவில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முழு உருவ சிலையை அதிமுக…

தனித்து விடப்பட்ட அதிமுக! பாஜகவின் ‘மெகா’ கூட்டணி!

தி.மு.க.வில் கூட்டணிக் கட்சிகள் உறுதியாகிவிட்டது. தொகுதி பங்கீடுதான் அக்கட்சிகளுக்குள் நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில்தான் அ.தி.மு.க. தனித்துவிடப்பட்டிருக்கிறது என்று தகவல்கள் கசிகிறது. அதாவது, தி.மு.க.விற்கு அடுத்தபடியாக பா.ஜ.க. தலைமையில் மெகா கூட்டணி உருவாகிக்கொண்டிருக்கிறது என்கிறார்கள் தமிழக அரசியல் பார்வையாளர்கள்! இது பற்றி…

பிப்  27ல் பிரதமர் மோடி மதுரை வருகை.

தமிழ்நாட்டில் வருகிற 27 மற்றும் 28-ந்தேதிகளில் பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப்பயணம் செய்கிறார். கோவை, திருப்பூர், மதுரை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக டெல்லியில் இருந்து 27-ந்தேதி மதியம் திருவனந்தபுரம் வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர்…

“காவிரியின் குறுக்கே மேகதாதுவை அனுமதிக்காதே”- சட்டசபையில் அ.தி.மு.க வினர் கோஷம்!!

தமிழக சட்டசபையில் காவிரி பிரச்சனை தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த கவனஈர்ப்பு தீர்மானத்திற்கு அமைச்சர்துரைமுருகன் பதில் அளித்தார். அமைச்சர் துரைமுருகனின் விளக்கத்தை ஏற்க மறுத்த அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு  செய்தனர். “காவிரியின் குறுக்கே மேகதாதுவை அனுமதிக்காதே” என…

சென்னையில் கோடை வெயில் ஆரம்பம் !!

குளிர்காலம் முடிவுக்கு வந்து கோடைகாலம் தொடங்குவதற்கான அறிகுறியாக சென்னையில் வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. சென்னை வானிலை மையம் சார்பில் இதுதொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்த நிலையில் சென்னையில் கடந்த சில நாட்களாகவே வெயில் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில் நேற்று பகலில்…

தொழில்நுட்ப கருத்தரங்கம் நாளை தொடங்கிவைக்கிறார் முதலமைச்சர் ! !

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- ஆலந்தூர் தொகுதி, நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் உள்ள கூட்ட அரங்கில் யூ-இமேஜின், தகவல் தொழில்நுட்ப கருத்தரங்கம் துவக்க விழா…

செந்தில் பாலாஜி ஜாமின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு !!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளி வைத்தது. சட்ட விரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜி, ஜாமின் கோரி 2வது…