Month: February 2024

எடப்பாடி பழனிசாமி மதுரையில் நிருபர்களுக்கு பேட்டி !

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மதுரையில் இன்று நடைபெற்ற கட்சி நிர்வாகி இல்ல திருமண விழாவில் கலந்துகொண்டார். பின்னர் சென்னை புறப்படும் முன்பு மதுரை விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தி.மு.க.வின் கடந்த…

நாடாளுமன்றத் தேர்தல்! நெல்லை யாருக்கு?

‘நெல்லை என்றாலே தொல்லை’ என்பார் மறைந்த முதல்வர் கலைஞர் கருணாநிதி. அந்தளவிற்கு ‘உள் பாலிடிக்ஸ்’ அரங்கேறும் நெல்லை நாடாளுமன்றத் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட யாருக்கு வாய்ப்பு என்பதை பார்ப்போம்..! நெல்லைத் தொகுதியைப் பொறுத்தளவில் தற்போது நாடாளுமன்றத் தேர்தலில் ரேஸில் இருப்பவர்கள்…

எக்ஸ் தள பக்கத்தில் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள பதிவு !!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான கமல்ஹாசன் தனது எக்ஸ் தள பதிவில், மக்கள் நீதி மய்யம் இன்று ஏழாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. கட்சி ஆரம்பிக்கப்பட்ட குறுகிய காலத்திலேயே இருபெரும் தேர்தல்களை எதிர்கொண்டோம். பண பலமோ, ஊடக பலமோ, முன்…

பெரம்பலூர் தொகுதி! அதிருப்தியில் முத்தரையர்கள்! அதிர்ச்சியில் அறிவாலயம்!

நாற்பது நாடாளுமன்றத் தொகுதிகளிலும் ‘பாசிசம் வீழட்டும்’ என தி.மு.க. சார்பில் மாபெறும் பொதுக்கூட்டம் நடந்து முடிந்திருக்கிறது. பெரம்பலூர் தொகுதிக்குட்பட்ட முசிறியில் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பொன்முடி, முசிறி எம்.எல்.ஏ.வும், வடக்கு மாவட்டச்…

‘உடலுறவுக்கு’ மறுத்த கணவன் மீது மனைவி புகார்!

தினம் தினமும் குடித்துவிட்டு வந்து செக்ஸ் டார்ச்சர் செய்கிறார் என்றுதான் மனைவிமார்கள் கணவன் மீது புகார் அளிப்பது வழக்கம். ஆனால், பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தில் உள்ள லால்கஞ்ச் காவல் நிலையத்தில் ஒரு அரிய வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு பெண் தன்…

சிறையிலிருந்து ஜெ.வை மீட்ட பிரபல வழக்கறிஞர் மறைவு!

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையிலிருந்த ஜெயலலிதாவை ஜாமீனில் வெளியே கொண்டு வந்த பிரபல வழக்கறிஞர் ஃபாலி நாரிமன் இன்று அதிகாலை டெல்லியில் இயற்கை எய்தினார். அவருக்கு வயது 95. உச்ச நீதிமன்ற வழக்கறிஞரான ஃபாலி நாரிமனுக்கு 1991 இல் பத்ம பூஷன்…

மூத்த தலைவர் சோனியாகாந்தி மாநிலங்களவை எம்.பியாக தேர்வானார்!

ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியின் எம்.பி.யாக உள்ள சோனியா காந்தி, கடந்த 2019ம் ஆண்டு தேர்தலின்போதே மக்களவைக்கு போட்டியிடும் கடைசி தேர்தல் என்று…

கீழ்த்தரமான மனிதர்களை பார்ப்பதற்கு அருவருப்பாக இருக்கிறது : த்ரிஷா!!

“கவன ஈர்ப்பிற்காக எந்த நிலைக்கும் கீழே இறங்கும் கீழ்த்தரமான மனிதர்களை, திரும்பத் திரும்பப் பார்ப்பது அருவருப்பாக இருக்கிறது .இத்தகைய நபர்களுக்கு எதிராக கடுமையான சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்” என த்ரிஷா தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட சேலம் மேற்கு…

ஆன்லைன் கேம் மட்டுமே தற்கொலைக்கு காரணமா? வெளியான அதிர்ச்சி தகவல்!

ஆன்லைன் கேமிங் மட்டுமே தற்கொலைகளுக்கு காரணம் இல்லை என்பது பாதிக்கப்பட்ட குடும்பங்களிடம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. காவல் துறையினர் தொடரும் வழக்குகள் மற்றும் தவறான பிரச்சாரங்களால் ஆன்லைன் கேமிங் கடுமையாக பாதிப்படைகிறது என்று ஆய்வு அறிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு…

சென்னை மெட்ரோ ரெயில் : போக்குவரத்து மாற்றம்!

சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- சென்னை மெட்ரோ ரெயில் கட்டுமானப் பணிகள் செயின்ட் தாமஸ் மவுண்ட் ரெயில் நிலையத்தில் நடைபெற உள்ளதால், இப்பணிகளைக் கருத்தில் கொண்டு செயின்ட் தாமஸ் மவுண்ட் பகுதிகளில் பின்வரும் போக்குவரத்து…