Month: December 2023

2 தொகுதிக்கு 1 மா.செ.! எடப்பாடியின் மாஸ்டர் பிளான்!

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலையொட்டி பொதுக்குழு, செயற்குழு கூட்டத்திற்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி கட்சி ரீதியாகவும், அமைப்பு ரீதியாகவும் சில மாற்றத்தைக் கொண்டுவரப் போவதாக மூத்த ரத்தத்தின் ரத்தங்கள் தெரிவித்தனர். இது பற்றி மூத்த ரத்தத்தின் ரத்தங்களிடம் பேசினோம். ‘‘சார், அதிமுகவின் பொதுக்குழு…

இந்தி மக்கள்; சர்ச்சை கருத்து; ‘இன்டியா’ கூட்டணியில் எதிர்ப்பு!

உத்தர பிரதேசம், பீகார் மாநிலங்களில் இந்தியை மட்டும் கற்றவர்கள் தமிழ்நாட்டிற்கு கட்டிடங்கள் கட்டவும், கழிவறைகளை சுத்தம் செய்வதற்கும் வருகின்றனர் என்று திமுக எம்.பி தயாநிதி மாறன் கூறியதற்கு இந்தியா கூட்டணி தலைவர்கள் மற்றும் பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். திமுக அமைச்சர்கள்,…

திருநங்கையை காதலித்த பெண் மென்பொறியாளர் எரித்துக் கொலை!

தனது காதலன் திருநங்கை என்பதை உணர்ந்த காதலி விலகியதால், ஆத்திரத்தில் அவரை துண்டு துண்டாக வெற்றி ‘காதலன்’ கொலை செய்த சம்பவம்தான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சென்னை தாழம்பூர் அருகே பொன்மார் பகுதியில் ஒரு பெண் எரிந்த நிலையில் சடலமாக கிடந்தார். இந்த…

2024 பாஜகவின் டார்கெட் 400! மோடியின் புதிய வியூகம்!

பாஜக 2024 மக்களவைத் தேர்தலில் 350 இடங்களுக்கு மேல் வெற்றி பெற இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த இலக்கை எட்டினால், பாஜக கூட்டணியின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 400 ஐத் தொட்டுவிடும் என கணக்குப் போட்டி பிரதமர் மோடி காய் நகர்த்தி வருகிறார். பிரதமர்…

தென் மாவட்டங்களில் நேரடியாக களமிறங்கும் நிர்மலா சீதாராமன்!

தமிழக வெள்ள பாதிப்பை பேரிடராக அறிவிக்க முடியாது என அறிவித்துள்ள மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை மறுதினம் நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் நேரடியாக ஆய்வு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வட கிழக்கு பருவமழை எப்போதும் இல்லாத அளவிற்கு…

மழை ‘அரசியல்’! வேதனையில் வானிலை மைய அதிகாரிகள்!

ஆக்கப்பூர்வமான விமர்சனங்களுக்கு பதிலாக, சென்னைவானிலை மையத்தை இலக்காக வைத்து செய்யப்படும் விமர்சனங்கள், அர்ப்பணிப்புடன் இயங்கும் தமிழக வானிலை மைய பணியாளர்களை புண்படுத்தும் விதமாகவும். நமது இந்திய தொழில்நுட்பத்தை இழிவுபடுத்தும் விதமாகவும் உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தென் மற்றும் வட…

நெருங்கும் தேர்தல்! ஜனவரி 2ல் மோடி தமிழகம் வருகை!

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையத்தை திறந்து வைக்க ஜனவரி 2ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருவது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் அதிநவீன வசதியுடன் புதிய முனையம்…

திமுகவின் துருப்பிடித்த யுக்தி! அண்ணாமலை ஆவேச குற்றச்சாட்டு!

‘மத்திய அரசின் மீது பழிபோடும் துருப்பிடித்த யுக்தியை தி.மு.க. மீண்டும் கையில் எடுத்திருக்கிறது’ என அண்ணாமலை ஆவேசமாக குற்றஞ்சாட்டியிருக்கிறார். இதுதொடர்பாக தமிழக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்;- ‘‘நிர்வாகத் தோல்வியை மறைக்க, காலங்காலமாய் திமுக பயன்படுத்தும், மத்திய அரசின் மீது…

பொன்முடி வீட்டுக்கே சென்று சந்தித்த மு.க.அழகிரி!

‘அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் பதவியிழந்த பொன்முடிக்கு கொடுக்கப்படவில்லை’ என உடன் பிறப்புக்கள் பொங்கி எழுந்த நிலையில், பொன்முடியை, மு.க.அழகிரி நேரில் சந்தித்துப் பேசியிருக்கிறார். சொத்துக் குவிப்பு வழக்கில் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி…

தூத்துக்குடி மாமன்ற உறுப்பினர்களுடன் கனிமொழி அவசர ஆலோசனை!

தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெய்த அதிகனமழையின் காரணமாக வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அமைச்சர்கள், அதிகாரிகள் பலரும் களத்தில் இறங்கி மீட்பு பணிகளில்…