‘உறவு’க்கு மறுத்த மனைவி! கல்லை போட்டு கொன்ற கணவன்?
நள்ளிரவில் உடலுறவுக்கு மறுத்த மனைவியை, கணவன் கல்லைத் தூக்கிப் போட்டு கொன்ற சம்பவம்தான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகேயுள்ள கண்ணங்குடிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் நல்லையன் (வயது 48). இவருக்கும் மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள கருங்காலக்குடி பகுதியைச் சேர்ந்த…
