Month: August 2023

‘இந்தியா’ கூட்டணியின் ஒருங்கிணை ப்பாளர் மு.க.ஸ்டாலின்?

‘இந்தியா’ கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக மு.க.ஸ்டாலினை நியமிக்கலாம் என தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் கருத்து தெரிவித்திருக்கிறார். ‘இந்தியா“ கூட்டணியின் 3-வது கூட்டம் மும்பையில் நாளை தொடங்குகிறது. நாளையும் நாளை மறுநாளும் நடைபெறும் மும்பை ஆலோசனைக் கூட்டத்தில் “இந்தியா“ கூட்டணியின் சின்னம்…

300 கிலோ ஹெராயின்! வரலட்சுமிக்கு என்.ஐ.ஏ. சம்மன்! கோலிவுட் பரபரப்பு!

கேரளாவில் 300 கிலோ ஹெராயின் கடத்திய வழக்கில் பிடிபட்ட லிங்கம் என்பவர் நடிகை வரலட்சுமியிடம் உதவியாளராக பணியாற்றியவர் என்பதால் சரத்குமார் மகளிடமும் விசாரணை நடத்த திட்டமிட்டு உள்ளனர். கேரளா மாநிலம் விளிஞ்சம் கடற்கரையில் கடந்த 2021-ம் ஆண்டு போதைப்பொருள்கள் மற்றும் ஏகே…

ஜாமீன் கேட்டு மனு! அமலாக்கத் துறையின் அடுத்த மூவ்?

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஜூன் 14-ம் தேதி அமலாக்கத்…

பெரம்பலூர் தொகுதி; அருண் நேருவை எதிர்க்கப் போவது யாரு?

நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 6 மாத காலத்திற்கு மேல் இருக்கிறது. ஆனாலும், அரசியல் கட்சிகள் காய் நகர்த்த ஆரம்பித்துவிட்டன. இந்த நிலையில்தான் பெரம்பலூர் தொகுதி ‘ஸ்டார்’ தொகுதி அந்தஸ்தை பெற்றிருக்கிறது. பெரம்பலூர் தொகுதி ‘ஸ்டார் தொகுதி’ அந்தஸ்தை பெறுவதற்கான காரணம் என்ன?…

ONE MONTH WAIT! சங்கர் ஜிவால் அதிரடி!

கடந்த காலங்களில் காவல் பணியில் சேருவதற்கு, எழுத்துத் தேர்வு எழுதி காத்திருந்த காலம் போய், தற்போது ஒரே மாதத்தில் முடிவுகள் வெளியாகி, அடுத்த கட்ட தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள் என டி.ஜி.பி. சங்கர் ஜிவால் அறிவித்திருக்கிறார். தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் மூலமாக 2-ம்…

ரூ.1 லட்சம் திடீர் டெபாசிட்! இன்ப அதிர்ச்சியில் மக்கள்!

ஆச்சர்யம்… ஆனால், உண்மை… பொதுமக்கள் வங்கிக் கணக்கில் திடீரென்று ரூ.1 லட்சம் வரை டெபாசின் ஆனதுதான் அவர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது-. தெலுங்கானா மாநிலம் முலுகு மாவட்டம் ஏட்டூர் நகரில் உள்ள பொதுமக்கள் பலரது வங்கி கணக்கில் நேற்று முன்தினம் திடீரென…

மீண்டும் டி.குன்ஹா! சிக்கும் பாஜக மாஜிக்கள்?

கர்நாடகாவில் கடந்த பாஜக ஆட்சியின்போது கொரோனா கால கட்டத்தில் கொரோனா மருந்துகள் வாங்குவதில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி, இது குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி டி குன்ஹா தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து அம்மாநில அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…

விஜய் மகன் படத்தில் விஜய்சேதுபதி ?

நடிகர் விஜய்க்கு ஜேசன் சஞ்சய் என்ற மகனும் திவ்யா சாஷா என்ற மகளும் இருக்கிறார்கள். சஞ்சய்க்கு சினிமாவில் ஆர்வம் இருப்பதை அறிந்த விஜய், அது தொடர்பாக படிப்பதற்காக அமெரிக்கா அனுப்பி வைத்தார். இதையடுத்து ஜேசன் சஞ்சய் விரைவில் படம் இயக்கவுள்ளதாக தகவல்…

‘இந்தியா’ கூட்டணி; நிதிஷின் நிலைப்பாடு!

“எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கவே விரும்பினேன், ‘இண்டியா’ கூட்டணியில் பொறுப்பு வகிக்கும் எண்ணமில்லை” என்று பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்தார். எதிர்க்கட்சிகளின் ‘இண்டியா’கூட்டணியின் மூன்றாவது சந்திப்பு மும்பையில் ஆக.31-ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்தச் சந்திப்பு இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இந்த நிலையில்…

மீண்டும் சிறை! ஜாமீன் எப்போது? குற்றபத்திரிகை ஒப்படைப்பு!

கடந்த முறை நீதிமன்றத்தில் ஆஜரான செந்தில் பாலாஜி மிகவும் சோர்வுடன், தாடியுடன் நீதிமன்றத்தில் ஆஜரானார். இன்றைய தினம் ‘ஷேவ்’ செய்திருந்தாலும், ஒருவித பதற்றத்துடனேயே காணப்பட்டார் அமைச்சர் செந்தில் பாலாஜி! சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில்…