டெண்டர்; சேர்மன்களுக்கு செக்! கவுன்சிலர்களுக்கு லக்! ஐகோர் அதிரடி!
திருச்சி மாவட்டம் துறையூரில் அரசாணை பின்பற்றாமல் விடப்பட்ட டெண்டர்களுக்கு மதுரை ஐகோர்ட் இடைக்கால தடை விதித்ததோது, திருச்சி கலெக்டருக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. அரசு ஊரக வளர்ச்சித்துறை மூலம் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் செயல்படுத்தி வருகீறது. இந்த திட்டத்தின் கீழ்…
