Month: July 2023

மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் : தொண்டர்கள் திரளாக பங்கேற்க வேண்டும் – ஓபிஎஸ்.

முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஜெயலலிதா வாழ்ந்த கொடநாடு பங்களாவில் நடைபெற்ற கொலை, கொள்ளை வழக்கு விரைந்து நடத்தப்பட்டு, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே ஒன்றரை கோடி அ.தி.மு.க. தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையாக…

மதுரையில் அ.தி.மு.க. மாநாடு !

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆகஸ்ட் 4ந்தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரையில் அ.தி.மு.க. மாநில மாநாடு வருகிற 20ந்தேதி நடைபெற உள்ள நிலையில், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மதுரையில்…

‘ஜெயிலர்’ இசை வெளியீடு! வெளிநாடு பறந்த விஜய்!

நடிகர் விஜய் தனது ‘லியோ’ பட பணிகளை முடித்து விட்டு தீவிர அரசியலில் இறங்கிவிட்டார். இந்த நிலையில்தான் திடீர் வெளியாடு பயணம் குறித்து சில தகவல்கள் கசிந்திருக்கிறது. நடிகர் விஜய் நடிப்பில் தற்போது லியோ திரைப்படம் உருவாகி இருக்கிறது. லோகேஷ் கனகராஜ்…

ரூ.5600 கோடி ஊழல்! 3 அமைச்சர்கள் டார்கெட்?

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று ஆளுநர் மாளிகைக்குச் சென்று ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்தித்தார். அப்போது திமுகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை ஆளுநரிடம் சமர்ப்பித்துள்ளார். ஏற்கெனவே கடந்த ஏப்ரல் 14ஆம்…

அண்ணாமலை கவர்னருடன் சந்திப்பு!

தமிழக பாரதிய ஜனதா கட்சித்தலைவர் அண்ணாமலை கடந்த ஏப்ரல் மாதம் தி.மு.க. அமைச்சர்கள், எம்.பி.க்கள் உள்ளிட்ட 12 பேரின் சொத்துப் பட்டியலை வெளியிட்டார். இந்த சொத்து பட்டியல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், ‘என் மண் என்…

செந்தில் பாலாஜிக்கு 3வது முறையாக காவல் நீட்டிப்பு!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மீண்டும் காவல் நீட்டிக்கப்படும் என ‘தமிழக அரசியல்’ டாட் காமில் காலை செய்தி வெளியிட்டிருந்தோம். இந்த நிலையில்தான், அமைச்சர் செந்தில் பலாஜியின் நீதிமன்ற காவல் 3ஆவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலம்…

கொடநாடு ஆர்ப்பாட்டம்! புறக்கணிக்கும் மருது – புகழேந்தி?

ஆகஸ்ட் 1&ந்தேதி எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கொடநாடு விவகாரத்தை கையில் எடுத்து ஓ.பி.எஸ். அணியினர் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் டி.டி.வி.தினகரனும் கலந்து கொள்வதாக அறிவித்திருப்பது ஓ.பி.எஸ். அணியினரை உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இந்த நிலையில்தான் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கொடநாடு வழக்கு…

மதுவை மறக்க கயிறு! சக்தி வாய்ந்த கருப்புசாமி!

குடியை மறப்பதற்கு பலர் மறுவாழ்வு மையத்திற்கு செல்கின்றனர். வசதி படைத்தவர்கள் வசதிக்கேற்றவாறு மதுவை மறக்க மருத்துவமனைகளுக்கு செல்வார்கள். ஆனால், கிராமங்களில் மதுவை மறக்க கருப்புசாமி கோவிலுக்கு சென்று கயிறு கட்டுவார்கள். அந்த வகையில் ஒரு சக்தி வாய்ந்த கருப்பு சாமியைப் பற்றி…

கர்ப்பமாக்கினால் ரூ.25 லட்சம் சம்பளம்! நூதன மோசடி..?

பெண்களை கர்ப்பமாக்கினால் மாதம் ரூ.25 லட்சம் வரை சம்பளம் தருவதாக கூறி வாலிபர் ஒருவரை நூதன முறையில் மோசடி செய்த சம்பவம்தான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. புதுச்சேரி மாநிலம் மாகே பிராந்தியத்தில் உள்ள கெஸ்ட் ஹவுசில் நேபாளத்தைச் சேர்ந்த ஷாஜன் பட்டாராய் (வயது34)…

மீண்டும் நீட்டிக்கப்படும் நீதிமன்றக் காவல்..?

அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, போக்குவரத்து துறையில் மோசடியில் ஈடுபட்டதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில், அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஜூன் 14-ம் தேதி அமலாக்கத்துறையினர் கைது செய்தனர்.…