Month: July 2023

கொடநாடு வழக்கு: சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு கிடைத்த புதிய தகவல்!

நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட் பங்களா உள்ளது. இந்த பங்களாவில் கடந்த 2017-ம் கொள்ளை சம்பவம் அரங்கேறியது. இதனை தடுக்க முயன்ற காவலாளி ஓம்பகதூர் என்பவர் கொல்லப்பட்டார். மற்றொரு காவலாளியான கிருஷ்ணபகதூர் உயிர் தப்பினார். இந்த…

டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கு – நாளை அண்ணாமலை கோர்ட்டில் ஆஜர்!

தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தி.மு.க. வினரின் சொத்து பட்டியல்களை வெளியிட்டார். அதில் தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு பற்றியும் குறிப்பிட்டு இருந்தார்.இது தொடர்பாக டி.ஆர்.பாலு சைதாப்பேட்டை கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் நாளை (14-ந்தேதி) ஆஜர் ஆகும்படி அண்ணாமலைக்கு…

பிரிட்ஜ் கம்ப்ரசர் வெடித்து 10 பேர் உடல் கருகி உயிரிழந்த சோகம்!

பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலம், லாகூர் நகரில் இன்று அதிகாலையில் ஒரு வீட்டில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவி வீடு முழுவதும் பற்றி எரிந்ததால், வீட்டினுள் தூங்கிக்கொண்டிருந்தவர்களால் வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டனர். தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்து…

ஜூலை 26 ம் தேதி வரை நீதிமன்றக் காவல்!

செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலை வருகிற 26 ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல்…

எதிர்க்கட்சிகள் கூட்டம் : 24 கட்சி தலைவர்களுக்கு சோனியாகாந்தி அழைப்பு!

அடுத்த ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் எதிர்க்கட்சிகள் உள்ளன. ஆனால் எதிர்க்கட்சிகள் ஓரணியில் ஒருமித்த கருத்துடன் ஒன்று திரளுமா? என்பதில் தொடர்ந்து சந்தேகம் நிலவுகிறது. குறிப்பாக காங்கிரஸ் தலைமையை ஏற்க சில மாநில கட்சி தலைவர்கள்…

‘கொடநாடு’ பதற்றம் ஏன்? விளாசும் மருது அழகுராஜ்!

கொடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக ஓ.பி.எஸ். தரப்பினர் போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பதினோரு மணி பாடகர் ஜெயக்குமாருக்கு திடீர் பதற்றம் ஏன் வந்திருக்கிறது என கேள்வி எழுப்பியிருக்கிறார் மருது அழகுராஜ்! ஓ.பி.எஸ். அணியின் கொள்கை பரப்புச் செயலாளரும், அரசியல் விமர்சகருமான…

பா.ஜ.க.வினரை கொத்தாக தூக்கிய அன்பில் மகேஷ்!

பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்கள் அ.தி.மு.க.விலும், அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் பா.ஜ.க.விலும் இணைவதுதான் வழக்கம். இந்த நிலையில், திருச்சியில் பாஜக மாநகர் மாவட்ட வர்த்தகர் அணிச் செயலாளர் லோகநாதன் உட்பட அக்கட்சியை சேர்ந்த 100 பேரை கொத்தோடு திமுகவுக்கு தூக்கியிருக்கிறார் அமைச்சர் அன்பில் மகேஷ். பாஜக…

நயன்தாராவிடம் உஷாரா இருங்க விக்னேஷ்! ஷாருக்கான் எச்சரிக்கை!

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் அட்லீ தற்போது இயக்கியுள்ள திரைப்படம் ‘ஜவான்’. இதில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்துள்ளார். நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, தீபிகா படுகோனே, பிரியாமணி உள்ளிட்ட…

டாஸ்மாக் கடை முற்றுகை – சின்னமனூரில் மக்கள் மறியல்!

சின்னமனூர் அருகே எரசக்கநாயக்கனூரில் பெண்கள் கழிப்பிடம் அருகே டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த கடையை அகற்ற கோரி கிராம மக்கள் பலமுறை கோரிக்கை வைத்தனர். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்ட்டு கட்சியினர்…

ஐ.நா., பாகிஸ்தானை வாதத்தில் இழுத்த அமலாக்கத்துறை! இனி தப்பிக்க முடியாது?

செந்தில் பாலாஜி வழக்கில் நேற்று கபில் சிபல், என்.ஆர்.இளங்கோ எடுத்து வைத்த வாதத்திற்கு எதிராக அமலாக்கத்துறை ஐ.நா., பாகிஸ்தானை வழக்கில் இழுத்து அதிரடியான வாதங்களை வைத்து வருகிறது. அமலாக்கத்துறையால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட நிலையில், அவரின் மனைவி மேகலாவின் ஆட்கொணர்வு…