குடிபோதையில் இளம்பெண் நடு ரோட்டில் அலம்பல்!
ஆண்கள்தான் குடித்து விட்டு நடுரோட்டில் அலம்பலில் ஈடுபடுகிறார்கள் என்றால், ஈரோட்டில் நடுரோட்டில் பெண் ஒருவர் குடிபோதையில் அலம்பலில் ஈடுபட்ட சம்பவம்தான் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஈரோடு மாவட்டம் அந்தியூர் தவிட்டுப்பாளையம் மூப்பனார் சிலை அருகே அந்தியூர் அத்தாணி செல்லும் பிரதான சாலையில் நேற்று…
