Month: October 2022

குடிபோதையில் இளம்பெண் நடு ரோட்டில் அலம்பல்!

ஆண்கள்தான் குடித்து விட்டு நடுரோட்டில் அலம்பலில் ஈடுபடுகிறார்கள் என்றால், ஈரோட்டில் நடுரோட்டில் பெண் ஒருவர் குடிபோதையில் அலம்பலில் ஈடுபட்ட சம்பவம்தான் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஈரோடு மாவட்டம் அந்தியூர் தவிட்டுப்பாளையம் மூப்பனார் சிலை அருகே அந்தியூர் அத்தாணி செல்லும் பிரதான சாலையில் நேற்று…

எடப்பாடி பழனிசாமி கைது…ஜி.கே.வாசன் திடீர் தர்ணா..!

இன்று கைது செய்யப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்திக்க ஜி.கே.வாசனுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்பி உதயகுமாரை அங்கீகரிக்காததைக் கண்டித்து, அதிமுக எம்எல்ஏ-க்கள், இன்று ஒருநாள் வள்ளூவர் கோட்டத்தில் அடையாள உண்ணாவிரத…

சென்னையில் எடப்பாடி கைது… திருச்சி யில் வெடித்த போராட்டம்!

எதிர்க்கட்சித் துணைத் தலைவர் விவகாரத்தில் சபாநாயகர் அரசியல் செய்வதா எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியிருந்தார். இந்த நிலையில் தடையை மீறி உண்ணாவிரதம் இருக்க முயன்றதாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி உள்ளிட்ட ஆதரவு எம்எல்ஏ.,க்கள் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்கள்…

அ.தி.மு.க.வை உடைக்க ஸ்டாலின் சதி! எடப்பாடி ஆவேசம்..!

‘அ.தி.மு.க.வை உடைக்க மு.க.ஸ்டாலின் முயற்சிக்கிறார்’ என்று எடப்பாடி பழனிசாமி அதிரடி குற்றச்சாட்டை வைத்திருக்கிறார் தடையை மீறி உண்ணாவிரதம் இருக்க முயன்றதாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி உள்ளிட்ட ஆதரவு எம்எல்ஏ.,க்கள் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்கள் எழும்பூரில் உள்ள மைதானத்திற்கு கொண்டுவரப்பட்டனர்.…

ஜெ. உடல்நிலை… மறைக்கப்பட்ட உண்மைகள்..!

ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் இருந்த போது, அவருக்கு செய்ய வேண்டிய சிகிச்சைகள் பற்றி எதுவும் அவரிடம் தெரிவிக்கப்படவில்லை. இதனை முற்றிலுமாக திட்டமிட்டு சசிகலா தரப்பு மறைத்திருப்பதாக ஆறுமுகசாமி ஆணையம் தெரிவித்துள்ளது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக வெளியாகி இருக்கும் ஆறுமுகசாமி ஆணைய ரிப்போர்ட்…

அடுத்த பாய்ச்சலுக்கு தயாராகும் எடப்பாடி பழனிசாமி..?

எதிர்க்கட்சித் துணைத் தலைவராக சட்டமன்றத்தில் ஆர்.பி.உதயகுமாரை நியமனம் செய்யாததையும், ஓ.பன்னீருக்கு இருக்கையை வேறு இடத்திற்கு ஒதுக்கி தரக்கோரியும் இன்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்றத்தையே சிறிது நேரம் முடக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதிமுகவில்…

ஜெ.மரணம்… சசிகலா மீது சந்தேகம்… அம்பலப்படுத்திய ஆணையம்!

தமிழ்நாடு சட்டசபையில் ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இதில் சசிகலா, சி விஜயபாஸ்கர் உள்ளிட்டோரை குற்றம் செய்தவராக கருதி விசாரிக்க வேண்டும் என்று அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை…

எதிர்க்கட்சி துணைத் தலைவர்… சபாநாயகர் ‘புது’ விளக்கம்!

தமிழக சட்டசபை எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரம் குறித்து முடிவெடுக்க கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பு எம்எல்ஏ.,க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், பழனிசாமி தரப்பு அதிமுக எம்எல்ஏ.,க்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். பின்னர் அவர் அளித்த விளக்கத்தில் ‘சட்டசபை விதிப்படி எதிர்க்கட்சி…

வடகிழக்கு பருவமழை ஸ்டார்ட்… வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு..!

வடகிழக்கு பருவமழை வழக்கமாக அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர், ஜனவரி மாதம் வரை நீடிக்கும். இந்த மழை தான் தமிழகத்தில் சென்னை உள்பட மாநிலத்தின் பல பகுதிகளில் நல்ல பலனை தரும். இந்த ஆண்டுக்கான வடகிழக்கு பருவமழை வருகிற 20-ந் தேதி…

மத்திய அமைச்சர்கள் வருகை… திகைப் பில் தி.மு.க… அதிரடி அண்ணாமலை!

மத்திய அரசின் திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்கவே மத்திய அமைச்சர்கள் தொடர்ச்சியாக தமிழகம் வருகின்றனர். அடுத்த 20 நாளில் 50 மத்திய அமைச்சர்கள் தமிழகத்திற்கு வர இப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை மடிப்பாக்கத்தில் நடைபெற்ற மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத்…