Month: October 2022

சொத்துக் குவிப்பு… திருச்சி துணை போக்குவரத்து ஆணையர் வீட்டில் சோதனை!

திருச்சி மாவட்ட துணை போக்குவரத்து ஆணையர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். போக்குவரத்து துறையில் திருச்சி மாவட்ட துணை போக்குவரத்து ஆணையராக பணிபுரிந்து வருபவர் அழகரசு. இவர் திருவண்ணாமலையில் வட்டார போக்குவரத்து அலுவலராக பணிபுரிந்து பதவி உயர்…

‘சரக்கு’ போட்டால் நடவடிக்கை! போக்கு வரத்துக் கழகம் எச்சரிக்கை?

சென்னை மாநகர போக்குவரத்து கழகம் டிரைவர், கண்டக்டர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பல்வேறு விதிமுறைகளை பின்பற்றுமாறு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. இது பற்றிய முழு விபரம் வருமாறு,- ‘‘பணிமனைக்குள் உள்ள ஓட்டுநர், நடத்துனர் ஓய்வறையில் எந்த காரணம் கொண்டும் புகைப்பிடித்தல் மற்றும் மது…

சிறையில் ‘லெஸ்பியன்’ உறவு..! பெண் வார்டன்கள் இடையே மோதல்!

சேலம் பெண்கள் கிளைச்சிறையில் லெஸ்பியன் விவகாரத்தில் 2 பெண் வார்டன்கள் முடியை பிடித்து இழுத்து சண்டை போட்டுக்கொண்டனர். சேலம் பெண்கள் கிளைச்சிறையில் 45க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இங்கு 3 ஷிப்ட் அடிப்படையில் வார்டன்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கிடையே கோஷ்டி மோதல்…

கோவை கார் வெடிப்பு… மேலும் ஒருவர் கைது… தொடரும் பதற்றம்..!

கோவை கோட்டைமேட்டில் ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த 23-ந் தேதி அதிகாலையில் வந்த கார் வெடித்து சிதறியது. இதில் அந்த காரில் இருந்த ஜமேஷா முபின் உடல் கருகி பலியானார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு…

காங்கிரசில் வழிகாட்டுதல் குழு… தமிழகத்தில் மூவர் இடம்பிடிப்பு!

காங்கிரஸ் கட்சியில் வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த மூவர் இடம்பெற்றிருக்கின்றனர். காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக மல்லிகார்ஜூன கார்கே நேற்று காலையில் பதவி ஏற்றார். இதற்கான ஒப்புதல், வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் நடக்கிற கட்சி…

ராகுல் பாதயாத்திரை… நாட்டுக்கு புதிய சக்தி… கார்கே உறுதி..!

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்ற மல்லிகார்ஜுன கார்கே, ‘ராகுல் காந்தியின் பாத யாத்திரை நாட்டுக்கு புதிய சக்தியை கொடுக்கும்’ என்று பேசியிருக்கிறார்! காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற பிறகு மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது:- ‘‘இது எனக்கு உணர்ச்சிகரமான தருமணமாகும். தொழிலாளியின்…

பெங்களூருவில் கடும் குளிர்… தமிழகத்திலும் பனி..!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத கடும் குளிர் நிலவி வருகிறது. தமிழகத்திலும் கடந்த சில தினங்களாக பனி பெய்து வருவது குறிப்பிடத் தக்கது. கடந்த சில மாதங்களில் வரலாறு காணாத மழையை பெற்று பல்வேறு வானிலை மாற்றங்களை…

அக்டோபர் 29-ந்தேதி… வடகிழக்கு பருவ மழை ஸ்டார்ட்!

தமிழகத்தில் வரும் அக்டோபர் 29ம் தேதி வடகிழக்கு பருவமழை துவங்க வாய்ப்புள்ளது. தமிழக பகுதிகளின் மேல் நிலவும், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று முதல் வரும் அக்டோபர் 29ம் தேதி…

அரசியலில் இருந்து விலகல்; தி.மு.க.வில் சேர திட்டமா..?

தி.மு.க. தலைவர் கலைஞர் மற்றும் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை கடுமையாக விமர்சனம் செய்த அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் மருது அழகுராஜ் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவருடைய வலைதள பக்கத்தில், ‘‘எழுத்து, பேச்சு உள்ளிட்ட அரசியல்…

ராமஜெயம் கொலை… குற்றவாளிகளை நெருங்கிய போலீஸ்?

திருச்சி கே.என்.ராமஜெயம் கொலை வழக்கில் 20 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த இருப்பதுதான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் குற்றவாளிகளை நெருங்கிவிட்டதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர்…