Month: September 2022

திருப்பதியில் எடப்பாடி… தீர்ப்பு சாதகமாக வருமா..?

அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ள நிலையில், திருப்பதி கோவிலில் எடப்பாடி பழனிசாமி சிறப்பு தரிசனம் செய்திருக்கிறார். இதனால் எடப்பாடிக்கு தீர்ப்பு சாதகமாக வருமா என அவரது ஆதரவாளர்கள் காத்திருக்கின்றனர்! தமிழக முன்னாள் முதல்-அமைச்சர், அ.தி.மு.க இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி…

பா.ஜ.க. கட்டுப்பாட்டில் சி.பி.ஐ. – அமலாக் கத்துறை..? ராகுல் குற்றச்சாட்டு..!

சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை உள்ளிட்ட அனைத்து அமைப்புகளும் பா.ஜ.க. கட்டுப்பாட்டில் உள்ளதாக ராகுல்காந்தி எம்.பி. அதிரடி குற்றச்சாட்டை வைத்திருக்கிறார். இன்று மூன்றாவது நாளாக பாதயாத்திரையில் மேற்கொண்டுள்ள தக்கலை செல்லும் வழியில் புலியூர்குறிச்சியில் ராகுல் பத்திரிகையாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர்,…

எஸ்.பி.வேலுமணி வழக்கு… உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கை, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு விசாரிக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த அ.தி.மு.க., ஆட்சியின்போது, சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில், பல்வேறு பணிகளுக்கு டெண்டர் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக,…

லோன் ஆப்பில் கடன்… நிர்வாண மிரட்டல்… தம்பதி தற்கொலை?

லோன் ஆப் கடன் வாங்கியதால் கணவன் மனைவி இருவரும் தற்கொலை செய்து கொண்ட தகவல் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. ஆந்திரா மாநிலம், அல்லூரி சீதாராம ராஜு மாவட்டம், லப்பாத்தி பகுதியை சேர்ந்தவர் துர்கா ராவ் (வயது 35).டெய்லராக…

வைத்திலிங்கத்துக்கு வாழ்த்துச் சொன்ன சசிகலா..?

அ.தி.மு.க. விவகாரம் நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஒரு அணியும், ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியும் என இரண்டு அணிகளாக செயல்பட்டு வருகின்றன. ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களான வைத்திலிங்கம் எம்.எல்.ஏ. உள்ளிட்ட…

ஓ.பி.எஸ். சந்திப்பை தவிர்க்கும் சசிகலா… பின்னணி இதுதானா..?

அ.தி.மு.க.வில் அதிகார மோதல் வலுவடைந்திருக்கும் நிலையில் விரைவில் சசிகலா & ஓ.பி.எஸ். & சந்திப்பு நடக்கும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் தள்ளி போய்க்கொண்டே இருக்கிறது. சசிகலா & ஓ.பி.எஸ். சந்திப்பு தள்ளிப்போவதற்கான காரணம் குறித்து சசிகலாவிற்கு நெருக்கமான வட்டாரத்தில் பேசினோம். ‘‘அ.தி.மு.க.…

திருமணத்தன்று ஓட்டம்… தீர்த்துக் கட்டிய கொழுந்தன்?

தென்காசியில் திருமணத்தன்று மணப்பெண் வேறு ஓருவருடன் ஓடியதால், காத்திருந்து அண்ணனுக்கு ஏற்பட்ட அவமானத்தால், அப்பெண்ணை தீர்த்துக் கட்டியிருக்கிறார் சகோதரர்! தென்காசி மாவட்டம், கல்லிடைக்குறிச்சி மேல்முக நாடார் தெருவை சேர்ந்தவர் இசக்கிமுத்து. இவரது மகள் இசக்கிலட்சுமி (23). இவர் அம்பையில் உள்ள தனியார்…

அ.தி.மு.க. அலுவலகம் செல்ல ஓ.பி.எஸ்.ஸுக்கு அனுமதி மறுப்பு!

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் காரணமாக எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையேயான மோதல் முவுக்கு வராமல் நீண்டு கொண்டே செல்கிறது. கடந்த ஜூலை 11-ந் தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி கட்சின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட…

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த எஸ்.ஐ.!

‘தமிழகத்தில் காவல்துறையினருக்கே பாதுகாப்பில்லை’ என எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டி வந்த நிலையில், பெண் போலீசுக்கு, காவல்துறை அதிகாரி பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம்தான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நீலகிரி மாவட்டம் மேல்குன்னூர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் சரவணன் (வயது 39).…

கொடுத்த ஆயிரத்தையும் பறிக்கும் தி.மு.க.? ஆர்.பி. ஆவேசம்..?

தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றதும், ‘எப்போது குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் கிடைக்கும்’ என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இந்த நிலையில்தான், ஏற்கனவே முதியோருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுக்கப்பட்டு வந்தது, கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது! முதியோர் ஓய்வூதியம் ரத்து செய்யப்பட…