திருப்பதியில் எடப்பாடி… தீர்ப்பு சாதகமாக வருமா..?
அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ள நிலையில், திருப்பதி கோவிலில் எடப்பாடி பழனிசாமி சிறப்பு தரிசனம் செய்திருக்கிறார். இதனால் எடப்பாடிக்கு தீர்ப்பு சாதகமாக வருமா என அவரது ஆதரவாளர்கள் காத்திருக்கின்றனர்! தமிழக முன்னாள் முதல்-அமைச்சர், அ.தி.மு.க இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி…