பள்ளி மாணவி கர்ப்பம்… போக்சோவில் ஒருவர் கைது..!
கோவில்பட்டி அருகே பள்ளி மாணவி கர்ப்பமான விவகாரம்தான் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. சம்பந்தப்பட்ட நபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்திருக்கின்றனர்! கோவில்பட்டி அருகே யுள்ள கீழபாண்டவர்மங்கலத்தினை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 42). இவர் அங்குள்ள தனியார் தீப்பெட்டி ஆலையில் வேலை…
