Month: July 2022

பள்ளி மாணவி கர்ப்பம்… போக்சோவில் ஒருவர் கைது..!

கோவில்பட்டி அருகே பள்ளி மாணவி கர்ப்பமான விவகாரம்தான் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. சம்பந்தப்பட்ட நபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்திருக்கின்றனர்! கோவில்பட்டி அருகே யுள்ள கீழபாண்டவர்மங்கலத்தினை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 42). இவர் அங்குள்ள தனியார் தீப்பெட்டி ஆலையில் வேலை…

அ.தி.மு.க. பொதுக்குழு… எடப்பாடி எதிராக எண் கணிதம்..!

வருகிற 11-ந்தேதி அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்த பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி தற்காலிக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட இருக்கிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த நிலையில்தான் 11-ந்தேதி நடக்கும் பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் ஆவாரா… அல்லது ஓ-.பி.எஸ்.ஸுக்கு…

எம்.ஜி.ஆர். ஸ்டைலில் எடப்பாடி..! ஓரங்கட்டப்படும் ஓ.பி.எஸ்.?

அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரை அடிமட்டத் தொண்டர்கள்தான் தேர்வு செய்ய வேண்டும்’ என்ற எம்.ஜி.ஆரின் ஃபார்முலாவை கையில் எடுத்து அதில் வெற்றி பெற முடிவு செய்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி! அதிமுக பொதுக்குழு வரும் ஜூலை 11ம் தேதி நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக…

ஓ.பி.எஸ். தலையில் இடியை இறக்கிய உயர்நீதிமன்றம்!

ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழுவுக்கு இடைக்கால தடை வேண்டுமெனில் தனி நீதிபதியை அணுகுமாறு ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்ற அமர்வு அறிவுறுத்தியுள்ளது. இந்த தீர்ப்பு ஓ.பி.எஸ். தரப்பிற்கு இடியை இறக்கியிருக்கிறது! சென்னையில் அதிமுக பொதுக்குழுக் கூட்டம் கடந்த ஜூன் 23ம்…

முறைகேடு… மூக்கை நுழைக்கும் கணவன்கள்… முதல்வர் எச்சரிக்கை!

கடந்த தி.மு.க. ஆட்சியின் போது சென்னை உள்பட பல மாநகராட்சிகளின் உள்ளாட்சி பிரதிநிதிகளின் அத்து மீறலால்தான், 2011&ல் நடந்த சட்மன்றத் தேர்தலில் தி.மு.க.வால் எதிர்க்கட்சியாகக் கூட வரமுடியவில்லை! ‘கணவர்களுடன் கைகோர்த்து முறைகேட்டில் ஈடுபடும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’…

இ.பி.எஸ். தொடர்ந்த வழக்கு… உச்ச நீதிமன்றத்தில் ஜூலை 6ல் விசாரணை!

அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பழனிசாமி தரப்பு தொடர்ந்த வழக்கு வரும் ஜூலை 6ல் விசாரணைக்கு வருகிறது. சென்னையில் அதிமுக பொதுக்குழுக் கூட்டம் கடந்த ஜூன் 23ம் தேதி நடைபெற்றது. அதில், 23 தீர்மானங்களைத் தவிர…

கிணற்றில் தணணீரை காணோம்! வித்தியாச புகார்; வியந்த அதிகாரிகள்!

தமிழ் சினிமாவில் கிணற்றை காணோம் என்ற நடிகர் வடிவேலுவின் காமெடி போல கேரளாவில் கிணற்றில் இருந்த 18 அடி தண்ணீரை காணவில்லை என வீட்டு உரிமையாளர் ஒருவர் புகார் கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் திருச்சூரை அடுத்த சேர்ப்பு,…

ஓ-.பி.எஸ்.ஸுக்கு ஆதரவாக சசிகலா… கொந்தளிக்கும் ர.ர.க்கள்..!

ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக சசிகலா பேசியிருப்பதுதான் அ.தி.மு.க.வில் பெரும் சர்ச்சையை எற்படுத்தியிருக்கிறது. ஓ-.பி.எஸ். யாரை எதிர்த்து தர்மயுத்தம் தொடங்கினாரோ… அவருக்கு ஆதரவாக சமீபகாலமாக கருத்து தெரிவித்து வந்தது அ.தி.மு.க.வினரை குழப்பத்தில் ஆழ்த்தியது. இந்த நிலையில்தான் தேர்தல் ஆணையத்தில் எடப்பாடியார் தரப்பு, ‘ஓ.பி.எஸ்.…

விஜயகாந்த் உடல்நிலை… பிரேமலதா வேண்டுகோள்..!

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நீண்ட காலமாகவே உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார். கடந்த சட்டமன்ற தேர்தலில் உடல்நிலை சரியில்லாத நிலையிலும் சில இடங்களில் விஜயகாந்தை பிரசாரத்தில் ஈடுபட வைத்தனர். தொடர்ந்து டாக்டர்களின் பரிந்துரையின்பேரில் விஜயகாந்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சர்க்கரை…

ஊருக்கு ஒரு பெயர்… பல ஆண்களை வீழ்த்திய கில்லாடி லேடி!

ஊருக்கு ஊரு பெயரை மாற்றி பல ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்து, அவர்களின் சொத்துக்களை சுருட்டிக் கொண்டு ஓடிய மோசடி பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை ஆவடி அடுத்த முத்தாபுதுப்பேட்டை ராஜூ நகர் 11வது தெருவை சேர்ந்தவர் இந்திராணி (65).…