Month: July 2022

சமாதி நிலை… நித்தி நேரில் தோன்றி விளக்கம்!

இளம்வயதிலேயே ஆன்மிகத்தின் ‘உச்சத்தை’ தொட்ட நித்யானந்தா இந்துக்களுக்காக கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கி இருப்பதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். சமூக வலைதளங்கள் மூலம் நேரலையில் தோன்றி பக்தர்களுக்கு சத்சங்க உரை ஆற்றி வந்த அவர், கடந்த 3 மாதங்களாக நேரில்…

‘நான் அவனில்லை…’ எட்டு பெண்களை ஏமாற்றிய வாலிபர்!

‘நான் அவனில்லை’ பட பாணியில் எட்டு பெண்களை ஏமாற்றி திருமணம் செய்திருக்கிறார் வாலிபர் ஒருவர்! குண்டூரைச் சேர்ந்தவர் சிவசங்கர் பாபு. இவர் ஒரு பிரபல சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வருவதாகவும் லட்சக்கணக்கில் சம்பாதிப்பதாகவும் கூறி 8 பெண்களை தனது வலையில்…

அமைச்சர் அடிக்கவில்லை ‘செல்லமாக’ தட்டினார்! ‘அந்தர் பல்டி’ பெண்!

விருதுநகரில், அமைச்சரை சந்தித்து மனு கொடுக்க வந்த பெண்ணை வருவாய்த் துறை அமைச்சர் ராமச்சந்திரன் அடித்த ‘வீடியோ’ சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில், ‘அமைச்சர் என்னை அடிக்கவில்லை’ என்று அப்பெண் திடீர் பல்டி அடித்திருப்பதுதான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது! விருதுநகர் அருகே…

பொன்னையனுக்கு கல்தா… புதிய நிர்வாகிகள் நியமனம்..!

எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறாக பேசிய பொன்னையன், அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் பதவியில் இருந்து பொன்னையன் நீக்கப்பட்டுள்ளார்! அ.தி.மு.க., புதிய நிர்வாகிகள் பட்டியல் இன்று வெளியாகியுள்ளது. இதில் கே.பி.முனுசாமி மற்றும் நத்தம் விஸ்வநாதன் ஆகியோரை துணை பொதுசெயலாளர்களாக நியமனம் செய்து அ.தி.மு.க.,…

‘அ.தி.மு.க. அலுவலகம் செல்வேன்!’ சசிகலா திடீர் அறிவிப்பு!

‘‘நான் ஏற்கனவே அதிமுக பொதுச்செயலாளராக இருக்கிறேன் பிறகு எதற்காக போட்டியிட வேண்டும் என்றும், அதிமுக அலுவலகத்திற்கு நிச்சயம் செல்வேன்’’ எனவும் சசிகலா தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை அன்பகம் காப்பகத்தில் இரண்டு கைகளும் இழந்த மாணவி லட்சுமி பிளஸ் 2 பொதுத்தேர்வில் வெற்றிபெற்றதை அறிந்த…

ஓட்டுநர், நடத்துனர் நியமனம்… அமைச்சர் அறிவிப்பு..!

அரசு பஸ்கள் தனியார் மயமாக்கப்படும் என்ற பேச்சுக்கே இடமில்லை என தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் திட்டவட்டமாக தெரிவித்தார். பெரம்பலூர் மாவட்டம், மேல உசேன் நகரம் கிராமத்தில் 1 கோடியே 28 லட்சம் ரூபாய் மதிப்பிலான மறுசீரமைப்பு குடிநீர் திட்டப்பணிகளுக்கு…

சசிகலாவுக்கு அமைச்சர் பதவி… திவாகரன் திடுக் தகவல்!

சசிகலா தலைமையிலான அதிமுகவுடன் திவாகரனின் அண்ணா திராவிடர் கழகம் இணைக்கப்பட்டது. அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் நீடித்து வந்த நிலையில், நேற்று நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் இபிஎஸ்,அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனிடையே, அதிமுகவில் ஓபிஎஸ்-.இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே மோதல் போக்கு…

கவர்னருக்கு எதிராக பொங்கிய பொன்முடி..!

பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் இடையே, கவர்னர் அரசியலை புகுத்துகிறார் என்ற சந்தேகம் உள்ளதால், மதுரை காமராஜர் பல்கலையில் நடக்கும் பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். தலைமை செயலகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, ‘‘…

பெண்கள் இலவச பயணம்… ‘பிங்க்’ பேருந்துகள் அறிமுகம்!

சென்னை உள்ளிட்ட நகரங்களில் இயக்கப்படும் சாதாரண பஸ்களில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் பெண்கள் இலவசமாக பயணம் செய்து வருகிறார்கள். அதன்பிறகு மாநகர போக்குவரத்து கழகங்களில் பெண் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டுக்கு முன்பு வரை மாநகர…

‘என்னிடம்தான் அ.தி.மு.க.!’ ஓ.பி.எஸ். பகீர் கடிதம்!

ஒருங்கிணைப்பாளர், பொருளாளர் என்ற முறையில், அ.தி.மு.க., தன்னிடம் தான் உள்ளதாக தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பிய கடிதத்தில் பன்னீர்செல்வம் கூறியுள்ளார். சென்னையில் நேற்று நடந்த அ.தி.மு.க., பொதுக்குழுவில் இடைக்கால பொது செயலாளராக பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். பன்னீர்செல்வம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில்…