சமாதி நிலை… நித்தி நேரில் தோன்றி விளக்கம்!
இளம்வயதிலேயே ஆன்மிகத்தின் ‘உச்சத்தை’ தொட்ட நித்யானந்தா இந்துக்களுக்காக கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கி இருப்பதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். சமூக வலைதளங்கள் மூலம் நேரலையில் தோன்றி பக்தர்களுக்கு சத்சங்க உரை ஆற்றி வந்த அவர், கடந்த 3 மாதங்களாக நேரில்…
