Month: January 2022

சென்னையில் 200 வார்டுகளுக்கு
வேட்புமனு தாக்கல் செய்யும் இடங்கள்!

சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளுக்கு தேர்தல் நடத்துவதற்காக 37 பேரை உதவி தேர்தல் அலுவலர்களாக மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப்சிங் பேடி அறிவித்துள்ளார். அதன்படி எந்தெந்த வார்டுகளுக்கு எந்தெந்த அதிகாரியிடம் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும் என்ற விவரம் வெளியிடப்பட்டுள்ளது. 1,…

ஊரடங்கு ரத்து…
பிப்ரவரியில் ‘வலிமை’ ரிலீஸ்..?

இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளதால், பெரிய பட்ஜெட் படங்கள் ரிலீசாகுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதுவும் வலிமை ரிலீசாகுமா என்று அஜித் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். 2022 ம் ஆண்டு பொங்கலை குறிவைத்து பல பெரிய பட்ஜெட்…

முதல்வரின் முதல் நடவடிக்கை…
அதிரும் அண்ணா அறிவாலயம்!

‘அ.தி.மு.க.வினர் மட்டுமல்ல, தி.மு.க.வினர் தவறு செய்தாலும், அண்ணா சாட்சியாக… கலைஞர் சாட்சியாக இந்த ஸ்டாலின் பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுப்பேன்… இது சத்தியம்’ என்று சட்டசபையில் பேசினார் முதல்வர் மு.க.ஸ்டாலின். கடந்த தி.மு.க. ஆட்சிக்காலங்களில், தி.மு.க. நிர்வாகிகள் அடாவடியாக செயல்பட்டு வந்ததால்,…

நகர்ப்புற தேர்தல்…
அ.தி.மு.க. – பா.ஜ.க.
கூட்டணி பேச்சுவார்த்தை!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன், தி.மு.க. கூட்டணிக் கட்சிகளுடன் அறிவாலயத்தில் ஆலோசனையில் ஈடுபட்டனர். அதே போல் அ.தி.மு.க. & பா.ஜ.க. இடையே இன்று மாலை கூட்டணிப் பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது. அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இன்று காலை கட்சியின் ஒருங்கிணைப்பாளர்…

முடிவுக்கு வரும் ஊரடங்கு!…

நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி 1-2-2022 முதல் அனைத்து பள்ளிகளிலும் பயிலும் 1 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்படும் எனவும், தற்போது கொரோனா பாதுகாப்பு மையங்களாக செயல்படும் கல்லூரிகள் தவிர்த்து ஏனைய அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள்,…

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்…அமைச்சர்களுக்கு கட்டுப்பாடு..!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான நடத்தை விதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அவற்றை முழுமையாக நடைமுறைப்படுத்த, மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தர விட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் விபரம்: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்புக்கு பின், நடத்தை விதிகள், அந்தந்த மாவட்டம் மற்றும் மாநிலம் முழுமைக்கும்…

பிப்ரவரியில் மீண்டும் பள்ளிகள் திறப்பு..!

கொரோனா வைரஸ் தொற்றின் 3-வது அலை காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், மீண்டும் திறப்பது குறித்து அமைச்சர் பதில் அளித்துள்ளார். கொரோனா தொற்றின் 3-வது அலை காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. தினசரி பாதிப்பு இன்னும் 30 ஆயிரத்திற்கும் கீழ்…

ஹெலிகாப்டர் மலர் தூவ கொடியேற்றினார் ஆளுநர்..! – குடியரசு தினவிழா கோலாகலம்

இந்தியாவின் 73வது குடியரசு தினம் கோலாகலமாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு சென்னையில் உள்ள போர் நினைவு சின்னத்தில் ஆளுநர் ஆர்.என். ரவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, மெரினா கடற்கரைக்கு வந்த கவர்னர் ரவியை முதல்வர் ஸ்டாலின் வரவேற்றார். பின்னர்,…