காணாமல் போன காங்…
கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்!
ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ‘இனி தோல்விக்கான காரணத்தை ஆராயப் போவதாக, அக்கட்சியின் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இது கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வதுபோல் உள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா கூறியதாவது,…
