Category: அரசியல்

மனைவிக்கு பெண்மை இல்லை… கணவன் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு!

நீதிமன்றங்களில் எத்தனையோ வழக்குகள் விசித்தரமாக விசாரணைக்கு வரும். அது போலத்தான் தற்போது சுப்ரீம் கோர்ட்டில் மனைவி மீது கணவன் தொடர்ந்த வழக்கு வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மத்திய பிரதேசத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கு 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு…

கோவை: மின் கசிவால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி!

கோவை மாவட்டத்தில் மின் கசிவு காரணமாக மூன்று பேர் பலியான சம்பவம்தான் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கோவையில் மின்கசிவு காரணமாக ஒரே குடும்பத்தில் 3 பேர் பலியாகினர். துடியலூர் உருமண்டம்பாளையம் ரோஸ் கார்டன் பகுதியை சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவரது வீட்டில் யுபிஎஸ்சில்…

ரூ.58 கோடிக்கு சொத்துக் குவிப்பு! மாஜி மனைவி மீது வழக்குப்பதிவு..!

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் 2-வது முறையாக நடைபெற்று வரும் லஞ்ச ஒழிப்பு சோதனை அரசியல் அரங்கத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தவர் எஸ்.பி.வேலுமணி. இவர் அமைச்சராக இருந்தபோது தனது பதவியை தவறாக…

சீனாவை மீண்டும் மிரட்டும் கொரோனா..?

இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் சூழ்நிலையில் சீனாவில் மீண்டும் கொரோனா மிரட்டி வருகிறது. கடந்த சில நாட்களாக சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. அங்குள்ள 19 மாகாணங்களில் கொரோனா பரவல் அதிகமாக…

இந்தியாவுக்கான யுத்தம் 2024-ல்! பி.கே. புதிய தகவல்!

நான்கு மாநிலங்களில் பா.ஜ.க, வெற்றிப்பெற்றது, 2024ம் ஆண்டு பார்லிமென்ட் தேர்தலிலும் எதிரொலிக்கும் என பிரதமர் மோடி பேசியது குறித்து கருத்து தெரிவித்துள்ள தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர், ‘இந்தியாவுக்கான யுத்தம் 2024ல் நடத்தப்பட்டு முடிவு எட்டப்படுமே தவிர மாநில தேர்தலை…

பிரதமர் மோடிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் நன்றி!

‘பஞ்சாப் மாநில மக்களின் வளர்ச்சிக்கு மத்திய அரசு அனைத்து வகைகளிலும் உதவி செய்யும்’ என்று பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். பஞ்சாப் சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 117 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி 92 தொகுதிகளை கைப்பற்றி ஆபாரமாக வெற்றிப் பெற்றது.…

ராஜேந்திர பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் செக்!

பதவி இருக்கும் போது ஆடினால் என்னவாகும், என்பது மாஜி ராஜேந்திர பாலாஜி விவகாரத்தில், மற்றவர்கள் உணர்ந்திருப்பார்கள். இந்த நிலையில்தான் உச்சநீதிமன்றம் ராஜேந்திர பாலாஜிக்கு செக் வைத்திருக்கிறது! ஆவின் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாக ரூ.3 கோடி மோசடி…

மக்கள்தான் எஜமானர்கள்..!’’
கலெக்டர்கள் மாநாட்டில் முதல்வர் பேச்சு

ஒரு ரூபாய் செலவு செய்தாலும் அந்த ஒரு ரூபாய் சிந்தாமல் சிதறாமல் கடைக்கோடி மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என கலெக்டர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். சென்னை தலைமை செயலகத்தில் மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள் பங்கேற்ற 3 நாட்கள் நடைபெறும்…

உப்பிலியபுரம் பணிமனையின் அவலம்! ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை!

‘ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை’ அதற்கு காரணம், அ.தி.மு.க. ஆட்சியில் ‘கோலோச்சிய’ தி.மு.க.வினர், நன்றிகடனுக்காக, அ.தி.மு.க.வினருக்கு மீண்டும் சலுகைகள் கொடுப்பதாக, திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் போக்குவரத்துப் பணிமனையில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது பற்றி திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் பணிமனையில் பணிபுரியும் எந்தக்…

மீண்டும் சிறைவாசமா..? அதிகாரிகளுக்கு லஞ்சம்; பெங்களூரு கோர்ட்டில் சசிகலா!

பெங்களூரு சிறையில் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்ட வழக்கில் சசிகலா, இன்று கோர்ட்டில் ஆஜராகியிருக்கிறார். இந்த வழக்கில், குற்றச்சாட்டுகள் நிருபணமானால், அவர் மேலும் சிறைவாசம் அனுபவிக்க வேண்டி வரும் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்! ஜெயலலிதாவின் தோழியாக இருந்த சசிகலா அ.தி.மு.க. ஆட்சி காலத்தில்…