எடியூரப்பா பேத்தி
தூக்கிட்டு தற்கொலை?
கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் பேத்தி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரம்தான் கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. எடியூரப்பாவின் மூத்த மகள் பத்மாவதியின் மகள்தான் சவுந்தர்யா. பெங்களூரு எம்.எஸ்.ராமையா மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்தார். 2 ஆண்டுகளுக்கு முன்னர்…
