Category: அரசியல்

மத்திய பல்கலை.யில் நுழைவுத் தேர்வு… ஓ.பி.எஸ். கடும் கண்டனம்!

நீட் தேர்வில் தும்பை விட்டு வாலைப் பிடித்ததன் காரணமாக ஏழை, எளிய கிராமப்புற மாணவ, மாணவியர் தற்போது அவதிப்பட்டு வருகின்றனர் என அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். ‘‘இந்தியா முழுவதும் உள்ள 45 மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன் இணைப்புக் கல்லூரிகளில்…

‘மோடி, இந்திராகாந்தி அல்ல!’ ஸ்டாலினுக்கு எதிராக பொங்கிய எடப்பாடி!

‘கோ பேக் மோடி’ என்று கருப்பு பலூன் பறக்கவிட்ட ஸ்டாலின், தற்போது டில்லி பயணம் மேற்கொண்டுள்ள மர்மத்தை விளக்குவாரா என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சி தலைவருமான பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘ முதல்வர்…

மின்சார வாகனங்கள்…
நிதின் கட்கரி புதிய தகவல்!

நாட்டில் இன்னும் இரண்டு ஆண்டுகளில் அனைத்து மின்சார வாகனங்களின் விலைகளும், பெட்ரோல் வாகனங்களின் விலைக்கு சமமாக இருக்கும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை மந்திரி நிதின் கட்கரி மக்களவையில் தெரிவித்தார். பாராளுமன்ற வளாகத்தில் சார்ஜிங் ஸ்டேஷன் நிறுவினால்,…

தோற்கடிக்கப்பட்ட தி.மு.க. வேட்பாளர்..!
தூத்துக்குடி உட்கட்சி பூசல்!

தூத்துக்குடி மாநகராட்சி மண்டல தலைவர் தேர்தலில், தி.மு.க., தலைமை அறிவித்த வேட்பாளர்கள் தோற்கடிக்கப்பட்டதால், அமைச்சர்கள் கீதாஜீவன், – அனிதா ராதாகிருஷ்ணன் இடையேயான கோஷ்டி பூசல் வெட்ட வெளிச்சமானது. தூத்துக்குடி மாநகராட்சியின் நான்கு மண்டலங்களுக்கான தலைவர் தேர்தல் நேற்று நடந்தது. வடக்கு மண்டல…

அன்றே சொன்ன கனிமொழி…
சென்னையில் அத்துமீறும் கவுன்சிலர்களின் கணவர்கள்?

சாட்டையை சுழற்றுவாரா ஸ்டாலின் பெண் கவுன்சிலர்கள் மற்றும் பெண் சேர்மன்களில் விவகாரங்களில் அவர்களது கணவர்களின் தலையீடு அதிகமாக இருப்பதுதான் திமுகவுக்கு பெரிய தர்மசங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சமீபத்தில் தி.மு.க. பெண் கவுன்சிலர் ஒருவர் ஏற்படுத்தி உள்ளார்.. அது தொடர்பான பரபரப்பு சென்னையை வட்டமடித்து…

துபாய் பயணம்…
தொடரும் சர்ச்சைகள்..!

முதல்-அமைச்சராக பதவியேற்ற பிறகு முதல் அரசுமுறை வெளிநாடு பயணமாக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 24-ந்தேதி இரவு துபாய் சென்று, நான்கு நாட்கள் பயணத்தை முடித்துவிட்டுக் நேற்று சென்னை வந்தடைந்தார். இந்த நிலையில்தன் முதல்வர் துபாய் சென்றது தொடர்பாக பி.ஜே.பி. தலைவர்…

சுங்கச் சாவடி கட்டணம்…
ஏப்ரல் 1 முதல் உயர்வு..!

கடந்த சில தினங்களுக்கு முன்புதான் பெட்ரோல் டீசல் விலை உச்சத்தை தொட்டது. இதனால் சொந்த வாகனங்கள் வைத்திருப்பவர்கள் மற்றும் வாடகைக்கு விடுபவர்கள் பெரும் அவதிக்குள்ளாயினர். இந்த நிலையில்தான், தமிழக அரசு 2 சுங்கச்சாவடிகளையும் அகற்ற கோரிக்கை விடுத்த நிலையில் மத்திய அரசு…

இலாகா மாற்றம்; உப்பிலியபுரம் – முதுகுளத்தூர் விவகாரம் காரணமா..?

கடந்த சட்டன்றத் தேர்தலுக்கு முன்பு அ.தி.மு.க.வில் இருந்து ஒதுங்கி இருந்த ராஜகண்ணப்பன் தி.மு.க.வில் இணைந்தார். அந்த இணைப்பு விழா மாநாட்டில் பேசிய முதல்வர், ‘ராஜ கண்ணப்பன் மனதில் பட்டதை படக்கென்று சொல்லிவிடுவார். எதையும் துணிச்சலுடன் எதிர்கொள்வார். அவரிடம் பிடித்தது இதுதான்’ என்று…

பாம்பு பிடிக்க லைசென்ஸ்…
மகிழ்ச்சியில் இருளர்கள்..!

இருளர் இன மக்களின் கோரிக்கையை ஏற்று பாம்பு பிடிப்பதற்கான அனுமதியை தமிழக அரசு தற்போது வழங்கி உள்ளது. இதற்கான அரசாணையையும் பிறப்பித்து உள்ளது. தமிழ்நாட்டில் பாம்புகள் பிடிக்கும் தொழிலில் இருளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பாம்புகளை பிடிக்கவும், வி‌ஷத்தை விற்பதற்கும் அவர்களுக்கு ஆண்டுதோறும்…

இல்லத்தரசிகளுக்கு இலவசமாக 3 கியாஸ்!
நடைமுறைப்படுத்தும் பா.ஜ.க.!

பாஜக தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தபடி 3 இலவச சிலிண்டர் திட்டத்தை நடைமுறைப்படுத்த கோவா அமைச்சரவை முடிவு செய்துள்ளது. கோவா முதலமைச்சராக பிரமோத் சாவந்த் நேற்று இரண்டாவது முறையாக பதவியேற்றுக் கொண்டார். அவருடன் எட்டு எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர். இதையடுத்து புதிய…