தூர்வாரும் பணிகள்… டெல்டா பகுதிகளில் முதல்வர் திடீர் ஆய்வு!
திருச்சி மற்றும் தஞ்சை பகுதிகளில் தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றும், நாளையும் நேரில் ஆய்வு செய்கிறார்! மேட்டூர் அணை மற்றும் கல்லணைகளில் இருந்து குறுவை பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் சாகுபடி பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து கடைமடைப்…
