Category: அரசியல்

மே 14 வரை மழை நீடிக்கும்..!

தமிழகத்தில் வரும் மே 14 ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று(மே 10) 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யலாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை…

அளவோடு பழக வேண்டும்… இரட்டைக் கொலை உணர்த்தும் பாடம்!

‘எல்லோரிடமும் எல்லா விஷயங்களையும் சொல்லக்கூடாது’ என்பதற்கு உதாரணம்தான் சமீபத்தல் சென்னையில் நடந்த இரட்டைக் கொலை வழக்கு உணர்த்தியிருக்கிறது. மயிலாப்பூரைச் சேர்ந்த தொழில் அதிபர் ஸ்ரீகாந்தும், அவரது மனைவி அனு ராதாவும் கொடூரமாக கொலை செய்து புதைக்கப்பட்ட சம்பவம் ஏற்படுத்திய பரபரப்பு இன்னும்…

‘அசானி’ புயல்… ஆந்திரா, ஒடிசாவில் கனமழை எச்சரிக்கை!

வங்கக்கடலில் அந்தமான் அருகில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி படிப்படியாக வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. பின்னர் புயலாகவும் உருமாறியுள்ளது. இந்த புயலுக்கு அசானி என பெயர் சூட்டப்பட்டுள்ளது. அசானி புயலானது தீவிர புயலாக வலுப்பெற்று ஆந்திராவை நோக்கி நகர்ந்து…

ஒழுங்கீன மாணவர்களுக்கு ஓர் எச்சரிக்கை..!

ஆசிரியர்களிடம் ஒழுங்கீனமாக மாணவர்கள் நடக்கக் கூடாது என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். ஆசிரியர்களுக்கு மாணவர்கள் உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ தொல்லை கொடுக்கக்கூடாது. ஒழுங்கீனமாக நடந்தால் டி.சி. சான்றிதழ் மாணவர் நீக்கம் குறித்து குறிப்பிடப்படும் எனவும் கூறியுள்ளார். தமிழகத்தில் தொடர்ச்சியாக…

‘முடிந்தால் தூக்குங்கள்..!’ தி.மு.க. எம்.பி.க்கு வானதி பதிலடி!

பா.ஜ.க,வின் இரு எம்எல்ஏ.,க்கள் திமுக.,வுடன் தொடர்பில் உள்ளதாகவும், கட்சி தலைமை தெரிவித்தால் இரண்டு பேரை தூக்கிவிடுவோம் எனவும் திமுக எம்.பி., செந்தில்குமார் தெரிவித்த கருத்தால் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு பதிலளித்த பா.ஜ., எம்எல்ஏ வானதி சீனிவாசன், ‘முடிந்தால் தூக்குங்கள் பார்க்கிறோம்’…

ஜூன் மாதம் லண்டன்;
ஜூலையில் அமெரிக்கா!

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் முடிந்த பிறகு ஜூன் மாதம் லண்டனும், ஜூலை மாதம் அமெரிக்காவும் முதல்வர் செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன! முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ் நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக கடந்த மார்ச் மாதம் 24ந்தேதி 4 நாள் பயணமாக…

‘ இரு எம்.எல்.ஏ.க்கள் தொடர்பு; தலையசைத்தால் தட்டித் தூக்குவோம்!’

சமீபத்தில் தி.மு.க. மாநிலங்களவை எம்.பி., திருச்சி சிவாவின் மகன் சூர்யா பா.ஜ.க.வில் இணைந்தார். இதனையடுத்து, தி.மு.க.கை கடுமையாக விமர்சித்தார், இந்த நிலையில்தான் பா.ஜ.க.விற்கு செக் வைக்கும் விதமாக தி.மு.க. எம்.பி. பதிவிட்டிருக்கிறார்! பா.ஜ.க.வில் இணைந்த திருச்சி எம்.பி. சிவாவின் மகன் சூர்யா,…

‘தி.மு.க.வின் எதிர்காலம் கனிமொழி’… திருச்சி சிவா எம்.பி.,மகன் பேட்டி!

தமிழக அரசியலில் அ.தி.மு.க.வில் தான் ‘தலைமைப் பதவி’க்கு அவ்வப்போது தகராறு நடக்கும். தற்போதைக்கு எடப்பாடியார் இருந்தாலும், ஓ.பி.எஸ்., சசிகலா, டி.டி.வி. தினகரன் என காய் நகர்த்தி வருகின்றனர். இந்த நிலையில்தான் ‘தி.மு.க.வின் எதிர்கலம் கனிமொழி!’ என கொளுத்திருப் போட்டிருக்கிறார் திருச்சி சிவா…

காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் முக்கிய முடிவு!

டெல்லியில் காங்கிரஸ் செயற்குழுவான காரிய கமிட்டி கூட்டம் இன்று மாலை கூடுகிறது. 6 குழுக்களின் பரிந்துரைகள் குறித்து ஆய்வு செய்ய வருகிற 13ந் தேதி முதல் ராஜஸ்தானில் சிந்தனை கூட்டம் நடைபெற உள்ளது. காங்கிரஸ் கட்சியை அடுத்தடுத்த தோல்வியில் இருந்து மீட்கும்…

ரத்த உறவு திருமணம்… தமிழகம் முதலிடம்!

நெருங்கிய உறவுகளில் (ரத்த உறவு) திருமணம் செய்துகொள்வதில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக ஆய்வில் தகவல் வெளியாகியிருக்கிறது. ரத்த உறவு முறை கொண்ட ஆணும், பெண்ணும் திருமணம் செய்யும்போது அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு பிறப்பு குறைப்பாடு, ரத்த சோகை அல்லது மரபணு பிரச்சினை…